தென்காசியில் மான் வேட்டை ஒருவர் கைது

 


தென்காசியில் வேட்டையாடிய நபர் கைது


தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், மேக்கரை வருவாய் கிராமம், குற்றாலம் வனச்சரகம், மேக்கரை பிரிவு, மேக்கரை பீட் எல்லைக்குட்பட்ட அடவிநயினார் டேம் அணைக்கட்டு மேல்பகுதியில் கடமானை வேட்டையாடி எரித்ததுள்ளனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடமானை வேட்டையாடி எரித்த வடகரையை சேர்ந்த சாமி என்பவரை வனத்துறையினர் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.



Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்