Posts

Showing posts with the label #தமிழ்

இன்றைய(26/12/2025) செய்தி துணுக்குகள்

Image
 பொதிகை டைம்ஸ் செய்தியாளர் சந்திரபோஸ் 

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

Image
    நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க மெகா ஹிட் வெற்றி படங்களில் ஒன்று படையப்பா.  தற்போது ரஜினி அவர்கள் தனது  பிறந்தநாள் அன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் படையப்பாவின் இரண்டாம் பாகம் தயாராக விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் அந்தப் படத்திற்கு நீலாம்பரி என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் இருப்பதாகவும் விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார்.

இன்றைய(18/12/2025) செய்தி துணுக்குகள் பாகம் 2

Image
 

நம்பிக்கை துரோகியான நாம் தமிழர்

Image
  தமிழ்நாட்டில் அரசியல் முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் மற்றும் தமிழ் தேசியம் பற்றி எப்போதும் பேசக் கூடியவர். அப்படி அவர் தமிழ் பற்றி பேசும்போது தமிழ் கடவுள் ஆன முருகனை முப்பாட்டன் முருகன் என்று அழைப்பார்.  எப்போதும் முருகனைப் பற்றி பேசக்கூடிய திரு சீமான் அவர்கள் தமிழ் கடவுள் முருகன் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வின் போது நடந்த பிரச்சனையைப் பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்துள்ளார்.  தமிழ்நாட்டில் பிஜேபி தவிர சிறுபான்மை வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளுக்காக தங்கள் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் கூட அடக்க வைக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு திரு சீமான் போன்றவர்களை சாட்சி. மற்ற விஷயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் திரு சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவின் பிரச்சனையில் ஓடி ஒளிந்து கொண்டு வாயில் வாழைப்பழத்தை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி....

தமிழகம் முழுவதும் செய்தி சேகரிப்பாளர்கள் தேவை

Image
  தற்போது வலைத்தள உலகில் வளர்ந்து வரும் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் செய்தி இணையதளத்திற்கு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மற்றும் பகுதி வாரியாக செய்திகள் மற்றும் விளம்பரங்களை சேகரித்து அனுப்ப முகவர் மற்றும் செய்தியாளர்கள் தேவை.  தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுப் பிரச்சினைகள் பற்றிய தகவல்களையும் எங்களது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ்க்கு timespothigai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகள் மற்றும் படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் உங்கள் பகுதி பிரச்சனைகளை எங்கள் இணையதள இதழ் மூலமாக மக்களுக்குச் சென்றடைய உதவுகிறோம்.  மேலும் விவரங்களுக்கு 9842871098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மதவெறி உணர்வுடன் அலெக்சாண்டர் பாபு

Image
  மேடை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒற்றை மனிதனாக ஒரு இசை கச்சேரி நடத்தி மக்களைக் கவர்ந்த வரும் முக்கியமான நபர் அலெக்சாண்டர் பாபு. இவரை அலெக்ஸ் என்று அன்புடன் அழைக்கின்றனர்.  இவர் தனது மேடை நிகழ்ச்சிகளிலும் சரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி பெரும்பாலான நேரங்களில் தமிழ் பக்தி பாடல்களை பாடியவர்களையும் இசையமைத்தவர்களையும் மற்றும் இந்து தெய்வங்களையும் நக்கல் நையாண்டியாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  அடிப்படையில் கிறிஸ்தவரான இவர் இதுவரை மேடைகளில் ஒரு நாள் கூட கிறிஸ்தவ தெய்வங்களையோ அல்லது கிறிஸ்தவ பாடல்களையோ பாடி அவர் நையாண்டி செய்வதில்லை. அதேபோல் இஸ்லாமிய பாடல்களையும் ஒரு நாளும் அவர் தொட்டதில்லை. ஏனெனில் அவற்றைத் தொட்டால் பிரச்சனை வரும் என்பது அவருக்கே நன்கு தெரியும்.  நமது இந்து மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை இவரைப் போன்றவர்கள் நாம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் பணத்தை பெற்றுக்கொண்டு கொச்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். இவரைப் போன்றவர்களை இந்து மக்கள் அனைவரும் புறக்கணித்தால் மட்டுமே இவர்கள் திருந்தவும் தங்கள...

தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?

Image
  தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.  அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.  ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.  மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.  இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.  இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது மறைமுகமா...

பங்குச்சந்தை பற்றி சிறப்பான தகவல்களைத் தரும் youtube சேனல்கள்

Image
  இந்திய பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை தினமும் அளிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் பிரபலமாக உள்ளன.  தினசரி பங்குச்சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தரும் தகவல்கள் ஆண்டு அறிக்கைகள் மேலும் பங்குச் சந்தையில் இருந்து கொடுக்கப்படும் சுற்றறிக்கைகள் என எல்லாவற்றையும் தெரிவிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் உள்ளன.  அவற்றில் பிரபலமான சில சேனல்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களாக உள்ளன.  குறிப்பாக மணி பேச்சு, ஐபிஎஸ் பைனான்ஸ், ரீயங் டைல் ஆப்ஷன்ஸ், யங் இன்வெஸ்டர், திருப்பூர் புல்ஸ், மெய்ப்பொருள் காண்க மற்றும் சேவிங்ஸ் தமிழ் போன்ற பல youtube சேனல்கள் உள்ளன.  இவற்றில் ஐபிஎல் பைனான்ஸில் திரு நாகப்பன் அவர்கள் அளிக்கும் தகவல்கள் எளிதாக சாமானியர்களுக்கு புரியும் வகையிலும் மேலும் சிறந்த தகவல்கள் அளிப்பதாகவும் உள்ளது என்று பெரும்பாலானவர்களின் கருத்து.  அடுத்ததாக ரீடைல் ஆப்ஷன் சேனலில் அளிக்கப்படும் தகவல்கள் சிறப்பாகவும் சந்தேகம் ஓகே சரியான முறையில் கணிப்பது போலவும் பல நேரங்களில் உள்ளது என்று கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் அ...

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

Image
தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம்,மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டம் என பல பிரிவுகளில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் மாநில பாடத்திட்ட மொழிகளில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்சி மற்ற பாடத்திட்டங்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுக்க படிக்கவும் முடியும்.  தற்போது நம் பொதிகை டைம்ஸ் இதழ் சார்பாக சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.   தமிழ்நாட்டில் படிக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் பலருக்கும் தமிழை சரியாக எழுத படிக்க கூட தெரியவில்லை என்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் இங்கு சில அரசியல் கட்சிகள் தமிழை வளர்ப்போம், தமிழ் தான் உயிர் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் பயின்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்...