Posts

Showing posts with the label #திராவிடமாடல்

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

Image
  நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் 2026 இல் திமுக தனது ஆட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியிடம்  இழந்து விட்டது.  அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார். மேலும் பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.  இது போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம்  1 திமுக தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது போல மாய உலகத்தில் இருந்தது. 2 தனது ஆட்சியைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் யார் கூறினாலும் கூறினாலும் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடுத்தல் அவர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டு வந்தது. மாறாக அவர்கள் கூறும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. 3 மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரை வாக்களித்த மக்களை துளியும் மதிக்காமல் மரியாதைக்குரியுடனும் ஏளனத்துடனும் ஒரு மன்னர் மனநிலையிலேயே அணுகி வந்தனர். 4 த...

அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?

Image
  தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.  தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.  இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.  விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதன் மூல...

தென்காசியில் காணாமல் போன நிட்சேப நதி

Image
  தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள்...

பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம்

Image
  பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம். 11.4.26 முதல் கனிமவள வாகனங்கள் #குமரிமாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்லக்கூடிய கனிம வள வாகனங்கள் அனைத்தும் இனி புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு நுழையும். ஏற்கனவே தினம்தோறும் 500 வாகனங்கள் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு செல்கின்றன  600 காலிவாகனங்களாக வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 500 வாகனங்கள் இந்த பாதையில் பயணித்தால் நிலைமை என்னவாகும். விபத்துகள் அதிகமாகும்! சாமானியன் சாலையில் பயணிக்க இயலாத நிலை ஏற்படும். ஏற்கனவே 10.4.26 இன்று இரவு புளியரை சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். நிலைமையை கருத்தில் கொண்டு District Collector Tenkasi | Tenkasi District Police தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். C Krishnamurali MLA | Shahin Fathima | தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் | Niyas NjsR-Tvk  Adv Abubacker  #DMK #TenkasiDistrict #கனிமவளம் #ADMK

நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்

Image
  நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்.. அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண...

வேலை கொடுத்த முதலாளியே கொலை செய்த தொழிலாளி

Image
  ஊழியரை பணிநீக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் விளைவு என்ன? திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வனராஜ். 60 வயதான இவர் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் 26 வயதான மாயாண்டி என்பவர் ஓட்டுநராக பணியாற்றினார். மேலும், இரும்பு தரம் பிரிக்கும் வேலையிலும் மாயாண்டி ஈடுபட்டுள்ளார். அண்மைக் காலமாக ஓட்டுநரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, இவர் தனக்கு ஒத்துவர மாட்டார் என கருதிய வனராஜ் திடீரென மாயாண்டியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். திடீரென வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் கடை உரிமையாளர் மீது இளைஞர் கடும் கோபம் கொண்டுள்ளார். அதே கோபத்துடன் ஊருக்குள் சுத்தியவர் வனராஜைப் பார்க்கும் போதெல்லாம் அடிப்பது போன்றே முறைத்துப் பார்த்துள்ளார். திடீரென வேலையை விட்டு தூக்கியதால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து ச...

பெற்ற மகனை கொன்ற தந்தை

Image
 பைக் பழுதுநீக்க ரூ.70,000 கேட்டு மிரட்டிய மகன்... கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொன்ற தந்தை... Tuticorin - பைக் பழுது நீக்க 70 ஆயிரம் ரூபாய் கேட்டு பெற்றோரை அடித்து தாக்கிய இளைஞரின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இந்த தம்பதிக்கு 22 வயதில் கனகராஜ் மற்றும் பாலபாரதி என்ற இரண்டு மகன்கள். பாலச்சந்திரன் தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு, சென்னை பூந்தமல்லி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் கனகராஜ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார். போதையில் அடிக்கடி சண்டை போட்டு ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனால், அவரை சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கே குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, தந்தை வழி பாட்டியான மாடத்தி அம்மாளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி தனது பைக்கை பழுது நீக்க பணம் கேட்டு பாட்டியி...

பரமக்குடி அருகே போதைப் பொருட்கள் பறிமுதல்

Image
  பரமக்குடி தரைப்பாலம் அருகே இன்று காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஷேர் ஆட்டோவில் கடத்தப்பட்ட 8 மூடை உயர்தர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்த விவகாரத்தில் வெளிவந்துள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன ​கைதான நபர் பரமக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எனத் தெரியவந்துள்ளது. ​ஆளுங்கட்சிப் பதவியில் இருப்பவர் என்பதால், சட்டத்தின் பிடியிலிருந்து அவரை விடுவிக்கத் திரைமறைவு வேலைகள் நடப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ​ ​காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? அல்லது "திராவிட மாடல்" அரசின் அழுத்தம் சட்டத்தை வளைக்கிறதா? ​தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்திற்கு, ஆளுங்கட்சியினரே உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.  இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ​ ​சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால் அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி நடந்தால், All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  மக்கள் நலன் காக்க மாபெரும் போராட்டங்களை...

பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை

Image
  பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை  நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாள் .  குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொ*லை செய்துவிட்டு கணவர் சுதாகர் காவல் நிலையத்தில் சரண்.  "எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் இறங்கிப் போங்கய்யா... அது புருஷனாக இருந்தாலும் சரி, பொண்டாட்டியாக இருந்தாலும் சரி. உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சமாவது சகிப்புத் தன்மையோடு இருங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து காவல்துறை தப்பு நடக்காம பார்த்துகிட்டு இருக்க முடியாது. குடும்பச் சண்டைகளை பேசி முடிக்கப் பாருங்கய்யா. குடும்பச் சண்டைக்கு எல்லாம் கொலை தீர்வாகாது. கவுன்சிலிங் போங்க. எல்லாத்தையும் விட கொஞ்சம் சமாதானமாப் போங்க."🙏🙏🙏  #Nellai

சாக்லேட் கவரில் கஞ்சா கடத்திய இளம் பெண்கள் கைது

Image
  சென்னை அம்பத்தூர் பகுதியில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இரண்டு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை கவனித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்கள் பையில் ஏராளமான சாக்லேட்கள் இருந்த நிலையில் அதன் கவர்களை பிரித்து பார்க்கும் போது அந்தக் கவருக்குள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரித்ததில் வெளியூரிலிருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு இங்குள்ள கல்லூரிகளிலும் இளைஞர்கள் இடத்திலும் அதை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்திய போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

Image
  சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..! சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் ச*ட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, ப*யங்கரவா?த தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது.  அவர்கள் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதேபோல், சமீபத்தில், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரைய...

காசிமேடு மீனவன் youtube செய்த கீழ்த்தரமான செயல்

Image
  சென்னையில் காசிமேடு மீனவன் என்ற இன்ஸ்டா பிரபலம் கைது.. புரட்டி எடுத்த பொதுமக்கள்.. என்ன நடந்தது? சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் கவின் என்பவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்த ஒரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 15 வயது சிறுமியுடன் என்ன பிரச்சனை.. ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பார்ப்போம். சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வரும் 25 வயதாகும் கவின் என்பவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார். இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது இருசக்கர வாகனத்தில் மோதியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் அந்த சிறுமி ஆத்திரமடைந்து தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தாராம். இதனால் சிறுமி என்று கூட பாராமல் சிறுமியின் வயிற்றில் கவின் எட்டி உதைத்தாராம். இதை தட்டிக்கேட்டு வந்த சிறுமியின் தந்தையான நாகராஜையும், கவி...

மின்வாரிய உதவி பொறியாளர் கைது

Image
  திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் இலவச மின் இணைப்பு வழங்க விவசாயி இடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்ட விரோத ஊடுருவல்

Image
  "என்ன கொடுமை இது"- சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து போலி பாஸ்போர்ட், ஆதார் அட்டை வாங்கி சென்னை ஆயிரம்விளக்கில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்த வங்கதேசத்தை சேர்ந்தவன் கைது..! சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) அதிகாரிகள், வங்காளதேச குடிமகனான முகமது ஹருன் மாய் (44) என்பவனை நகர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்து, வங்காளதேச குடியுரிமையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவன் 1999 ஆம் ஆண்டு திரிபுரா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பின்னர் வேலைக்காக இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாக தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டில், அவர் தனது வங்காளதேச பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு வந்து, நகரத்தில் உள்ள ஆயிரம் விளக்குகளில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பணிபுரிந்தான்.  தற்போது அவன் அதே பகுதியில் ஒரு பிரியாணி கடைக்கு முதலாளி ஆகிவிட்டான் இறுதியில் தனது வங்காளதேச குடியுரிமையை மறைத்து ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையைப் பெற்றான். மேலும் இந்...

பெண்ணை ஏமாற்றிய போலீஸ்காரர் தலைமறைவு

Image
  விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண் விருதுநகரில் தையல் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவருக்கு, ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.     இதனைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக சுந்தர்ராஜ் சுமார் 8...

நெல்லை தாமிரபரணி ஆற்றின் பரிதாப நிலை

Image
  #தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் பாதாள சாக்கடை மூலம் #ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவேண்டிய சாக்கடை நீர் மாநகராட்சியினரால் நேரடியாக #மணிமூர்த்திஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர்.  இது தற்போது எடுக்கப்பட்ட காட்சிகள்..!! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

போதையின் உச்சத்தில் அடாவடி செய்த இளைஞர்

Image
  இருதினங்களுக்கு முன்பு கமுதி பேருந்து நிலையத்தின் முன்பாக காரை தாறுமாறாக ஓட்டி குடிகாரபய ஏற்புட்டுத்திய சம்பவம் அனைவரும் அறிந்திருப்போம்... அதன் விபரம்...😡 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாறு பகுதியில் மது அருந்திய பின்னர், போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய ஒரு நபர் ஏற்படுத்திய பெரும் கலவரம் மற்றும் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.😡 சிங்கபுளியாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான நாகவடிவேல் என்பவர், கூட்டாளிகளுடன் டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். தலைக்கேறிய போதையில் தள்ளாடும் நிலையில் காரை எடுத்து ஓட்டி வந்துள்ளார்.😪😪 கமுதி நோக்கி வரும் குறுகிய சாலையில், பின்னால் வந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரின் பைக்கிற்கு வழிவிடாமல் நடுவழியில் காரை நிறுத்தியுள்ளார்.😡😡 இதனால் ஏற்பட்ட தகராறில், காரில் இருந்த கூட்டாளி ஒருவர் இறங்கி பைக் சாவியைப் பறித்து சண்டையிட்டுள்ளார். நாகவடிவேல் காரை ரிவர்ஸ் எடுத்து பைக் மீது மோ*தியதாகக் கூறப்படுகிறது. இதில் அலெக்ஸ் பாண்டியன் காயமடைந்த நிலையில், நாகவடிவேல் தப்பி ஓடியுள்ளார்.😡😡😡 கமுதி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, போதையின் உச்சத்தி...

சட்டவிரோத புகையிலைபொருட்கள் விற்பனை. இருவர் கைது.

Image
  திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மால்வாய் கிராமத்தில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மணிவேல் மற்றும் அவருக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்த முருகேசன் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1981 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #Kallakkudi #PoliceStation #Tobacco #CotpaSeller #Arrest #1981kg #Seized #Helpline #TrichyDistrictPolice

எப்படி இருக்கும் தமிழகத்தின் எதிர்காலம்?

Image
 இன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருவது தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 5000 மொத்தமாக பயனாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது பற்றி அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.  இது தமிழக சட்டசபை தேர்தல் 2026 கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது அனைவருக்கும் தெரியும்.  இப்போது தேர்தல் அறிக்கைகளில் இரண்டு திராவிட கட்சிகளுமே பாரபட்சம் இல்லாமல் மகளிர் உரிமைத் தொகையை 2000 ஆக உயர்த்தி கொடுப்போம் என்று வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர்.  இது போன்று மக்களுக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் அவர்களை சோம்பேறி ஆக்கும் பொருட்டு அளிக்கப்படும் எல்லா நலத்திட்டங்களுமே வரும் காலங்களில் தமிழகத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் வேலை வாய்ப்புகளும் புதிய தொழில்களோ தமிழகத்தில் உருவாவதற்கு வாய்ப்புகளை குறைக்கும் என்பது உண்மை.  இப்போதே கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நியாய விலை கடைகளில் கிடைக்கும் இலவச அரிசியையும் மகளிர் உரிமைத்தொகை பணத்தையும் வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள பெண்கள் சிலர் வீட்டிலிருந்தபடியே தையல் தொழிலும் அல்லது பீடி...

போதையின் பிடியில் தமிழகம்.

Image
 “அவளுக்கும் ஊத்திக் கொடு…” – திருவாரூர் அரசு கல்லூரியில் மது அருந்திய மாணவிகள்; பெற்றோர்கள் அதிர்ச்சி. நெல்லை பாளையங்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது திருவாரூரில் அரசு கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ கோயில் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவிகள் இந்தக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கான நடன ஒத்திகையின் போது, ஐந்து பேருக்கும் மேற்பட்ட மாணவிகளில் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்தபடியே பீர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில்,  மாணவிகள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குடிப்பதும், “அவங்களுக்கும...