Posts

Showing posts with the label #பங்குச்சந்தை

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

Image
  தற்போது உலக மார்க்கெட்டில் தங்கம் சில காலங்களாக அதிரடியாக அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியா சைனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருவதும் உலகின் பல பகுதிகளிலும் போர் பதற்றம் போன்ற கால சூழல்களும் டாலர் மற்றும் இந்திய ரூபாய்களின் மதிப்பு ஏற்ற இறக்கங்களும் முக்கிய காரணங்களாக உள்ளது.  இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என யோசித்து வருகின்றனர்.  தங்கத்தை நேரடியாக அணிகலன்களாகவோ, காசாகவோ வாங்கும் பொழுது அணிகலன்களுக்கு செய்கூலி சேதாரம் மற்றும் ஜி எஸ் டி வருக என அனைத்தும் சேர்ந்து குறைந்தபட்சம் எட்டு ஏழு எட்டு சதவீத முதல் அதிகபட்சம் 18 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும். அதே சமயத்தில் தங்க காசாக வாங்கும் பொழுது அதற்கும் டை சார்ஜ் மற்றும்  ஜி எஸ் டி என நான்கைந்து சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும்.  இதனால் பலரும் தற்போது டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேகரிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக பல மொபைல் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. பல நகைக்கடை உரிமையாளர்களும் இந்தவித மொபைல் செயல்களை உருவாக்கி முதலீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.  அதேபோல் டிஜ...

பங்குச் சந்தையில் காத்திருக்கும் ஆபத்து

Image
  தற்போது இந்திய பங்குச் சந்தை கிட்டத்தட்ட தன்னுடைய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் பல பங்குகளும் உச்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் பங்குச் சந்தைக்கு வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பல நிறுவனங்களின் நிறுவனர்களும் முக்கிய பங்குதாரர்களும் தங்கள் நிறுவன பங்குகளை விற்று தங்களுக்கான லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.   அது மட்டுமல்லாது பல புதிய நிறுவனங்களும் புதிய பங்குகளை வெளியிட்டு தங்களுக்கான தொகையை திரட்டி கொண்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்களில் புரமோட்டோர்கள் தங்கள் பங்குகளை offer for சேலம் இல் விற்பனை செய்து தங்களது உடைய லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.  இதில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து பங்குகளை வாங்குகின்றனர்.  இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி வர வாய்ப்புள்ளது.  ஏனெனில் சந்தையில் தங்கள் நிறுவன...

பங்குச்சந்தை பற்றி சிறப்பான தகவல்களைத் தரும் youtube சேனல்கள்

Image
  இந்திய பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை தினமும் அளிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் பிரபலமாக உள்ளன.  தினசரி பங்குச்சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தரும் தகவல்கள் ஆண்டு அறிக்கைகள் மேலும் பங்குச் சந்தையில் இருந்து கொடுக்கப்படும் சுற்றறிக்கைகள் என எல்லாவற்றையும் தெரிவிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் உள்ளன.  அவற்றில் பிரபலமான சில சேனல்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களாக உள்ளன.  குறிப்பாக மணி பேச்சு, ஐபிஎஸ் பைனான்ஸ், ரீயங் டைல் ஆப்ஷன்ஸ், யங் இன்வெஸ்டர், திருப்பூர் புல்ஸ், மெய்ப்பொருள் காண்க மற்றும் சேவிங்ஸ் தமிழ் போன்ற பல youtube சேனல்கள் உள்ளன.  இவற்றில் ஐபிஎல் பைனான்ஸில் திரு நாகப்பன் அவர்கள் அளிக்கும் தகவல்கள் எளிதாக சாமானியர்களுக்கு புரியும் வகையிலும் மேலும் சிறந்த தகவல்கள் அளிப்பதாகவும் உள்ளது என்று பெரும்பாலானவர்களின் கருத்து.  அடுத்ததாக ரீடைல் ஆப்ஷன் சேனலில் அளிக்கப்படும் தகவல்கள் சிறப்பாகவும் சந்தேகம் ஓகே சரியான முறையில் கணிப்பது போலவும் பல நேரங்களில் உள்ளது என்று கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் அ...

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

Image
 தமிழகத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய நபர் என்றால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தான்.  இவர் யூடியூப் வலைத்தளங்களில் மணி பேச்சு என்ற  பங்குச்சந்தை சம்பந்தமான வலையொலி மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் பலரும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பங்குச்சந்ததி மூவி எத்தனை சம்பந்தமான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதோடு முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.   இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகறது. இதனால் பங்குச்சந்தையோடு சேர்த்து தனது அரசியல் கருத்துக்களையும் இதில் புகுத்தி வருவார்.  இதனால் தற்போது மக்களிடையே திருப்தி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பரிந்துரை செய்த பல பங்குகள் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் அதைப்பற்றி அவர் எந்த கருத்துக்களும் தெரிவிக்காமல் அவருக்கு சாதகமாக எந்த பங்குகள் செயல்பட்டு இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது தங்கம் உச்சத்தில...