Posts

Showing posts with the label #கோயம்புத்தூர்

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்

Image
 தமிழகத்தில் அதிக அளவில் பத்திரிகைகளும் டிஜிட்டல் ஊடகங்களும் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் தினசரி செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.  கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். செய்தி ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது என்பது.  பொதுவாகவே எல்லா தருணங்களிலுமே பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் மற்றவற்றுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடும். ஏனெனில் இங்குள்ள பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளாலும் அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் குறித்து திரு நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த பின் மக்களும் உளவுத்துறை நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்றால் இவரைப் போன்ற ஒரு மட்டமான ஒரு தலைப்பச்சமான பத்திரிக்கையாளரை அரசியல் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. டிஜிட்டல் ஊடகத்துறையில் எப்படி செந்தில்வேல் மற்றும் குணசேகரன் போன்றவர்கள் அதுபோன்று அச்சு ஊடகத்துறையில் திரு...

கைப்பிடி இல்லாத கத்தி போன்று ஆபத்தானதா? (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

Image
 உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய ...

தேசிய கூட்டணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் பலன் கிடைக்குமா?

Image
 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தற்போது தமிழகம் இருக்கும் போது மொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய் ஆதரித்து எப்படியாவது அவரை நமது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது. இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று பார்த்தால் விஜய் எப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததால் இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்பதை பற்றி ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது ஒரு பெரிய அதிருப்தி நிலவுகிறது. கரூர் சம்பவத்தை முன்வைத்து அரசியலில் அவரை ஓரங்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான பரப்புரைகள் முறுக்கி விடப்பட்டுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தாலும் எந்தளவுக்கு தமிழக வெற்...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா?

Image
 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா? தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நமது முதலமைச்சர் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பகுதியிலும் அரசு மருத்துவர்கள் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  அப்படி மக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை ஸ்கேன் சோதனை போன்ற பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதற்கான பதிவுகள் செய்யும்பொழுது பயனாளிகளின் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று பல நாட்கள் கடந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் (Result) தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்கள் பரிசோதனைகள் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எதுவும் வராத பட்சத்தில் அவை கண்துடைப்பாக இருக்குமோ என்று ம...

ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.

Image
  ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று தெரிவித்திருக்கிறார். நாம் தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். தமிழக அரசு கடன் வாங்குவதில் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழக மலர்ந்த மாநிலமாக இருந்தாலும் நிர்வாக திறனற்ற தன்மையால் தமிழ்நாடு தற்போது கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. மற்ற தமிழக அரசுகளை பார்க்கும் பொழுது ஸ்டாலின் அரசு அவுட் ஆப் கண்ட்ரோலாக கடன் வாங்குவது நன்றாக தெரிய வருகிறது. தமிழக அரசு தொழில் வளர்ச்சியும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  ஸ்டாலின் தலைமை நான் ஆட்சியில் தமிழக அரசு ஸ்டெர்லைட் போன்ற நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஆலைகளை பலத்தை தங்கள் செயல்வதற்காக மூடிவிட்டு தற்போது புதிய முதலீடுகளுக்காகபல நாடுகளுக்கு வேற எந்த முதலமைச்சரும் செல்லாத அளவிற்கு சென்று முதலீடு பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  திமுக அரசு கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்றுவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான். திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆ...

நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா

Image
  நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தமிழகத்தில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் அதுபற்ற விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவின் செயலாளர்  திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பின்னர் அதை நீக்கி இருக்கிறார். அப்பதிவில் அவர் நேபாளத்தை போன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளைப் போன்று கிளர்ச்சியில் ஈடுபட ஜென்சி தலைமுறை தூண்டிவிடும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரிலோ அதனை நீக்கி இருக்கிறார். ஆனாலும் சமூக வலை தலைவாசிகள் அனைவரும் இதைப் பற்றி பேசி அந்த கருத்து பதிவிட்ட ஆக அர்ஜுனாவின் பக்கத்தை ஆதாரமாக காட்டி விவாதித்து வருகின்றனர். ஆதார் அர்ஜுனாவின் இந்த செயல் தேசத்துக்கு எதிரானதாகவும் நக்சல் பின் தொடர்வதாகவும் உள்ளது. இது தேசத்துக்கு எதிரான செயலாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை தவறாக வழி நடத்தும் முறையாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது போன்ற பதிவிட்டு ஆதார் அர்ஜுனா அவர்களை ம...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...

அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்

Image
 அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்  தற்போது தொழில் நுட்ப புரட்சி காரணமாக நமது இந்தியாவில் டிஜிட்டல் எக்கனாமி வழியாக பணப்பரிவினைகள் நடைபெற நமது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.  இதனால் பணம் கையில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இல்லை. திருட்டு பயமும் இல்லை. சில்லறை தொல்லைகள் இல்லை. எங்கிருந்தும் யாருக்கும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எளிதாக பொருட்களை வாங்கிக் கொண்டு அனுப்ப வசதியாக உள்ளது.  இதனால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக உள்ளது. இதன்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வாங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால் எல்லா வரவு செலவுகளும் வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக உள்ளது.  தற்போது சரியாக வியாபார கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வியாபாரிகளுக்கு வருமானவரித்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகள் வெளியில் வந்துவிடும் என்பதால் தற்போது யுபிஐ வழியாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொ...

இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4900/கிராம் வெள்ளி விலை ₹67.70/கிராம்

ஓணம் பண்டிகைக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

Image
 வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு விடுத்துள்ள புதிய செய்தி குறிப்பு ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pothigaitimes #Onam #Tamilnadu 

கொங்கு மண்ணில் மண்ணைக் கவ்வுகிறதா? திமுக

Image
 சமீபத்தில் கொங்கு பகுதியில் விஜயம் செய்த ஸ்டாலினுக்கு கொங்கு பகுதி மக்கள் #Gobackstalin என்ற hastag உடன் தகுந்த பதிலடி கொடுத்தனர்.  பலமுறை மோடி தமிழகத்திற்கு வரும் பொழுது தன்னுடைய இணைய உப்பிக்களை வைத்து மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தியும் #GobackModi என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி மகிழ்ந்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதைப் போல தற்போது அவர்களுக்கே அது வினையாக இருக்கிறது. தமிழகத்திற்கு பெரும்பான்மை வருவாய் கொங்கு பகுதியில் இருந்தே வருவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் கொங்கு பகுதியில் திமுகவுக்கு எப்போதுமே பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. மேலும் திமுக கடந்த தேர்தலிலும் கொங்கு பகுதியில் சொற்ப இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதிலும் சில கட்சி மாறி வந்த தனிப்பட்ட செல்வாக்கு மிக்க வேட்பாளர்களால் சில இடங்கள் கிடைத்தது.  தற்போது திமுக ஆட்சியில் கொங்கு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் ஒரு முகத்தை திமுக பிரமுகர் எங்களுக்கு ஓட்டு போடாத கொங்கு பகுதி மக்களுக்கு நாங்கள் எதுவும் செய்ய ம...

திமுக அரசால் வீணடிக்கப்படும் மக்கள் பணம்

Image
 தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்காக வெள்ளலூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன இதில் கிட்டத்தட்ட 80 சதவீத பணிகளுக்கு மேல் நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.   இந்த நிலையில் தற்போது திமுக அரசு அந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு மாற்றப் போவதாக அறிவித்து அதற்கான தேர்வு செய்யப்பட்ட பணிகள் தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது அந்த இடத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் பயனில்லாமல் போவதால் அரசுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில் இது போன்ற தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதை விட்டுவிட்டு திமுக அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். #pothigaitimes #Coimbatore #Bussta...