Posts

Showing posts with the label #தென்காசி

திருக்குற்றால நாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

Image
    தென்காசி மாவட்ட குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாடு சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கொடியேற்ற நிகழ்வு நேற்று(25/12/2025) வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

Image
  தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு இராமர் திருக்கோயில் 1. செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock) இந்தக் கோயிலின் மிக முக்கிய சிறப்பம்சமே, பார்ப்பவர்களை வியக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டமான ஒற்றைப் பாறை தான். • அமைப்பு: இந்த நீண்ட மற்றும் உயரமான பாறை, மிகச்சிறிய பிடிமானத்தின் மீது செங்குத்தாக நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தினாலும், பல நூற்றாண்டுகளாக அசையாமல் அப்படியே நிற்கிறது. • தவம் செய்யும் முனிவர்: இப்பாறையைத் தூரத்திலிருந்து பார்க்கும்போது, ஒரு முனிவர் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதனாலேயே மக்கள் இதை ஒரு புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். 2. தல வரலாறு மற்றும் புராண பின்னணி • இராமரின் வருகை: வனவாசத்தின் போது ஸ்ரீ ராமர், சீதை மற்றும் இலட்சுமணனுடன் இந்த இடத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது. காசி, சிவகாசி மற்றும் தென்காசிக்குச் சென்ற பிறகு ராமர் இந்தத் "இளமலை" (Ilamalai) பாறைப் பகுதியில் தங்கி ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. • வற்றாத சுனை: இங்குள்ள பாறையின் மீது இரா...

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?

Image
  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு  முன்று ஆண்டுகள் ஆகிறது  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தும் சரியான தகவல்கள் வரவில்லை   மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.   பல்வேறு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது தற்போது வரை எந்த எந்த அலுவலகம் எங்க இருக்கிறது சில பேர்க்கு தெரியவில்லை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்தால் தான்  மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.        இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கபடுமா?  அல்லது 2026 ஆண்டு துவக்கத்தில் திறக்கபடுமா அல்லது தேர்தல் வருவதுக்கு முன்பு திறக்கபடுமா?       தென்காசி மாவட்ட மக்களின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.      தமிழ்ப் புலிகள் கட்சி  தென்காசி மாவட்டம்  தமிழ் குமரன்.

தென்காசி கொட்டா குளத்தின் பரிதாப நிலை

Image
 தென்காசி மாவட்டம் சுமந்துபுரம் ஊராட்சி கொட்டாக்குளம் பஞ்சாயத்து உட்பட்ட கொட்டா குளம் நீர்நிலை தற்போது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் மிக மோசமாக உள்ளது.  குளக்கரை பகுதியில் குப்பை குளங்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. சில சமயங்களில் துர்நாற்றமும் வருகிறது. மேலும் குளத்தில் நீர்நிலை என் மீது பெருமளவில் அமளிச் செடிகள் சூழ்ந்துள்ளது. நீர்நிலை முழுவதுமே கழிவுநீர் போல் காட்சி அளிக்கிறது.   அது மட்டுமல்லாது குளக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது தென்காசி பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் நமது பகுதியில் பெய்யும் பெருமழைகளில் சில ஆண்டுகளில் சென்னை போல் இங்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் வர வாய்ப்புள்ளது.  தற்போது நடு பல்க் சந்திப்பு பகுதியில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு அங்குள்ள குளத்தின் கரை மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை காரணம்.   இனியும் தென்காசி மக்கள் விழித்துக் கொண்டு இந்த ஆக்கிரமிப்புகளை பற்றிய கேள்வி எழுப்பாமல் நீர்...

தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு

Image
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.  தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்க...

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் அறநிலையத்துறை குளறுபடிகள்

Image
  தென்காசி மாவட்டத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது.  இந்நிலையை தற்போது தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கோவிலின் பிரகாரத்தில் மழைநீர் வடிகால்கள் சரியாக அமைக்காததால் மழைநீர்  தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் அவை சரியாக முறையாக செலவிடப்படவில்லை என்று பக்தர்கள் சார்பில் அப்போதே பிரச்சனை எழுப்பப்பட்டது. அது தற்போது அவர்கள் செய்துள்ள வேலைகள் எதுவுமே தரமானதாகவும் நேர்த்தியானதாகவும் இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.  அதுமட்டுமல்லாது தற்போது மழை நீர் வடிவ வழியில்லாததால் பக்தர்கள் பிரகாரம் சுற்றிவர போடப்பட்ட சிமெண்ட் பாதையை உடைத்து தற்போது மீண்டும் வேலை செய்து வருகின்றனர். அறநிலையதுறை இவற்றையெல்லாம் முன்பே சரியாக கவனித்திருந்தால் இதுபோன்று பக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் கோவிலின் நிதி சரியான முறையில் செலவு செய்யப்பட்டிருக்கும்.  தற்போது...

தேசிய கூட்டணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் பலன் கிடைக்குமா?

Image
 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தற்போது தமிழகம் இருக்கும் போது மொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய் ஆதரித்து எப்படியாவது அவரை நமது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது. இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று பார்த்தால் விஜய் எப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததால் இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்பதை பற்றி ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது ஒரு பெரிய அதிருப்தி நிலவுகிறது. கரூர் சம்பவத்தை முன்வைத்து அரசியலில் அவரை ஓரங்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான பரப்புரைகள் முறுக்கி விடப்பட்டுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தாலும் எந்தளவுக்கு தமிழக வெற்...

பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு.

Image
 பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு.  --------------              பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு. தற்போது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது டிமேட் கணக்குகள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகின்றது. இதனால் பலரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.  அவர்கள் தங்கள் முதலீடுகள் செய்ய பங்குகளை தேர்ந்தெடுக்க சமூக வலைத்தளங்களான யூடியூப்,  இன்ஸ்டாகிராம்  போன்றவற்றில் பங்குச் சந்தைகளை பற்றி தகவல்களை வெளியிடுபவர்களை நாடுகின்றனர்.  அவ்வாறு பங்குச்சந்தை பற்றி தமிழில் தினந்தோறும் தகவல்களை வழங்குவதில் விகடன் குழுமம் நடத்தும் ஐபிஎஸ் பைனான்ஸ் என்ற சேனலில் திருநாகப்பன் அவர்களும் மணி பேச்சு என்ற சேனலில் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களும் தங்கள் கருத்துக்களை தினந்தோறும் பகிர்ந்து வருகின்றன.  இவ்வாறு அவர்கள் பகிர்ந்து வருவதில் பல நல்ல தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு சென்று ...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...

தென்காசியில் தொடரும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

  சென்னை போன்ற பெரு நகரங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுவது தொடர்கதை ஆகி வரும் சூழ்நிலையில் நமது தென்காசி பகுதியில் தொடர்ந்து நீர்நிலைகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படுவது மட்டுமின்றி பல இடங்களில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை போன்று தென்காசியும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். ஏனெனில் தென்காசி பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அதிக மழை பொழிவும் பல நீர்வீழ்ச்சிகளும் உள்ளதால் இங்கு மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சமயங்களில் நீர் வழித்தடங்கள் மற்றும் குளங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் மழை வெள்ளமானது சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புக வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை போன்ற அனைத்து துறைகளும் நீர் வழித்தடத்தையும் நீர்நிலைகளையும் யாரும் ஆக்கிரமிக்க விடாமல் முறையாக தூர்வாரி பராமரித்து நமது பகுதியில் விவசாயத்தையும் மக்களின்...

இன்றைய 29/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 29/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை நேற்றை விட ₹20 கிராமிற்கு அதிகரித்து ₹5540க்கும், வெள்ளி விலை கிராமிற்கு 20 பைசா அதிகரித்து ₹80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கம் விலை ₹5540/கிராம் வெள்ளி விலை ₹80.20/கிராம்

ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

Image
 BREAKING: நாடு முழுவதும் நேற்று 31/08/2022 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கும் விழா நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதேபோல் ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் ஊர்வலம் நடைபெற்ற பொழுது எதிர்பாராத விதமாக சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம். மாதிரி படம் #Pothigaitimes #News #Breakingnews #Today #Tamil #Rajapalayam 

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

Image
 செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு *****************************             செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக    நகர் மன்ற துணைத் தலைவர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.              சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும்  அலுவலகம் என்ற முறையிலும் , வாசர்களுக்கு குப்பை  தரம் பிரிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வகையிலும், பரிசு வழங்கப்பட்டது          பரிசுகள் வழங்கிய நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களுக்கும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். #Pothigaitimes #Tenkasi #News #Today #Tamil #Senkottai 

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி

Image
 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 *TNPSC Group-1(Preliminary) இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி* வணக்கம்.! *மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் *25.08.2022* முதல் அலுவலக வளாகத்திலேயே தொடங்கப்பட உள்ளது. *Date: 25.08.2022* *Time: 10.30 AM*  *பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரை:* திருமதி. ந.மகாலட்சுமி, மண்டல இணை இயக்குனர் (வே.நா),  திருநெல்வேலி.  *TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு உரை:* திருமதி S.R. ரம்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தென்காசி. *முதல்நாள் போட்டித் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு :*  தன்னார்வ பயலும் வட்டம், ஆசிரியர் குழு மூலம் வழங்கப்படும். *நன்றியுரை:* திரு. கா. தங்கவேல், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், தென்காசி. *குறிப்பு:* இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வாளர்கள் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், இந்த தகவலை உங்கள் தகுதியான  நண்பருக்கு பகிரலாம். *பதிவுகள்:* ...

தமிழகத்தில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயர்வு

Image
 தமிழக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் கார் ஜீப் போன்ற வாகனங்களுக்கு கட்டண உயர்வு சுமார் ஐந்து ரூபாய் மற்றும் கனரக வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாவூர்சத்திரத்தில் பாலம் வேலை காரணமாக நெல்லை தென்காசி சாலையில் உள்ள ரயில்வே கேட் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும். பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Image
 தற்போது நெல்லையிலிருந்து தென்காசிக்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது இதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தச் சாலையில் உள்ள பாலங்கள் அகலப்படுத்தும் பணிகளும் ரயில்வே புதிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்று 23 8 22 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாவூர்சத்திரத்தில் நெல்லை தென்காசி தேசிய நெடுஞ்சாலை உள்ள ரயில்வே கேட் பாலன் வேலை நடைபெறுவதின் காரணமாக அடைக்கப்பட்டிருக்கும். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடையம் சாலை வழியாக சென்று அத்தியூர் பகுதிக்கு சென்று சேரும் சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை முதல் வழக்கம்போல் சாலையை பயன்படுத்தலாம் என்று செய்தி குறிப்பிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tenkasi #Tirunelveli #Pavoorchathram #Pothigaitimes #Pothigai #today #trending

தென்காசி மாவட்டத்தில் கிரிப்டோ கிறிஸ்தவரின் அட்டகாசம்

Image
 இது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி போஸ்ட் ஊர்மேனியழகியான் பஞ்சாயத்திலுள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நடக்கும் கிறிப்டோ கிறிச்சவனின் அடாவடித்தனம்... 😡😡😡 இதுபோன்று திருக்கோயிலில் உள்ளே சென்று கலவரம் செய்து மதக் கலவரத்திற்கு வித்திடும் கலவரக்காரர்களை ஒடுக்க இந்த அரசும் அறநிலையத்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்குமா? இந்துக்களின் மத உணர்வு காக்கப்படுமா? #Pothigaitimes #Tamilnadu #trending #Today #இந்துசமயஅறநிலையத்துறை #Tenkasi