ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

 BREAKING:


நாடு முழுவதும் நேற்று 31/08/2022 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கும் விழா நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் ஊர்வலம் நடைபெற்ற பொழுது எதிர்பாராத விதமாக சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

மாதிரி படம்


#Pothigaitimes #News #Breakingnews #Today #Tamil #Rajapalayam 

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்