ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

 BREAKING:


நாடு முழுவதும் நேற்று 31/08/2022 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கும் விழா நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் ஊர்வலம் நடைபெற்ற பொழுது எதிர்பாராத விதமாக சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

மாதிரி படம்


#Pothigaitimes #News #Breakingnews #Today #Tamil #Rajapalayam 

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்