நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

 



நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭


கடந்த(21/12/2025) அன்று நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலையில் நேற்று கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்புறத்தில் ஆனந்த் என்ற இளைஞர் ஒட்டி வந்த பைக்கும் பஸ்ஸும் மோதிக்கொண்டது. 



இதில் இளைஞர் ஆனந்த் (31)  ரோட்டில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.



Comments

சமீபத்திய செய்திகள்

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?