ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

   




 மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 19 12 2025 அன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்று கொண்டிருந்த வேன் பணக்குடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 





Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?