மேற்கு வங்கத்தில் கலவரம். மூன்று பேர் பலி
பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி, பற்றி எரிகிறது முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில் 30% இஸ்லாமியர்கள் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால் அவர்கள் 50% மாக உயர்ந்தால் மம்தாபானர்ஜி யே ஆட்சியில் இருக்க முடியாது மேற்கு வங்கத்தில் எந்த ஹிந்துவும் முதல்வராக முடியாது, இதுவே உண்மை. அங்கு 500 பேர் வீடுகளை இழந்துள்ளனர், அவர்கள் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சொந்த ஊரிலேயே அந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர் தொடர்ந்து 3 முறை முதல்வர் ஆகியிருக்கிறார் மம்தாபானர்ஜி என்றால் அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை, இந்த 30% இஸ்லாமியர்கள் ஓட்டு மொத்தமாக மம்தாபானர்ஜிக்கு வாக்கு அளிக்கிறார்கள், அதுவே காரணம், அவர்களுக்கு எவ்வளவு மோசமான ஆட்சி நடத்தினாலும் பரவாயிலை ஆனால் அங்கு இருக்கும் இஸ்லாமியர்களை அரசு ஆதரிக்க வேண்டும, அவர்கள் செய்யும் தேச விரோத செயல்களுக்கு தடையாக இருக்க கூடாது, அவர்கள் எந்த வித கலவரமோ அராஜகமோ செய்தாலும் கண்டுகொள்ள கூடாது, இத்தனைக்கும் மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கு மேல் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க...