Posts

Showing posts with the label #AI

youtuber சவுக்கு சங்கர் கைது

Image
சவுக்கு சங்கர் தனது youtube காணொளிகளில் தொடர்ந்து திமுகவை தாக்கி பேசி வருவதை தொடர்ந்து அவர் மீது பல வழக்குகளை திமுக அரசு தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.  அந்த வகையில் தற்போது மேலும் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்து அவர் ஜாமீனில் வெளியே வர முடியாத வண்ணம் நீதிமன்றங்கள் விடுமுறை தினமான சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  இது ஊடகத்தின் மீதான ஆளும் கட்சியின் அடக்குமுறை என்று ஊடகத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திரையரங்குகளில் இன்றைய பரிதாப சூழ்நிலை

Image
 மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா. குறிப்பாக தமிழகத்தில் மக்கள் சினிமா உடன் ஒன்றி போய் உள்ளதால் தான் தங்களை ஆட்சி செய்யும் பொறுப்பை கூட நடிகர்களுக்கு அளித்தார்கள்.  வரலாற்றுத் திரைப்படம், விடுதலை போராட்டங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள், திரில்லர் படங்கள், குடும்ப படங்கள் மற்றும் பக்தி படங்கள் என பலதரப்பட்ட சினிமாக்களை வெற்றிகரமாக திரையிட்ட தமிழ் திரை உலகம் தற்போது மோசமான நிலையில் தள்ளாடி வருகிறது.  இந்திய திரைத்துறையிலே தற்போது வருகின்ற படங்களில் பெரிதாக மக்களை கவரும் வகையில் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.  இதனால் திரையரங்குகளில் முன்பு போன்று குடும்பங்களாகவும் நண்பர்கள் சேர்ந்து பெரிய குழுக்களாக திரைப்படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. தற்போது வரும் ரத்த வெள்ளத்தில் அடிக்கடி வெட்டு குத்து துப்பாக்கிச் சண்டையுடன் உள்ள படங்களை பார்த்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் குறைவாக உள்ளது.  அது மட்டுமல்லாது திரையரங்குகளை நவீனப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பல அதிநவீன வசதிகளும் குளிர்சாதன வசதி ...

அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்கு ஆபத்தா?

Image
  உலகெங்கும் மக்கள் தற்போது பெரும்பாலான பொருட்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைன் மூலம் வாங்குவது விரும்புகின்றனர்.  இது போன்ற ஆன்லைன் விற்பனைத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது அமேசான். உலகம் முழுவதிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆர்டர் செய்யும் பொருட்களை அந்தந்த பகுதிகளில் டெலிவரி அமேசான் நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களாக பலரையும் வேலைக்கான அமர்த்தி உள்ளது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.  ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வேலைகளை செய்ய செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருட்களின் மூலம் ட்ரோன்கள் வழியாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.  இதன் மூலம் நிறுவனத்திற்கு டெலிவரி பார்ட்னர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகைகள் மிச்சம் ஆவதோடு டெலிவரி பார்ட்னர்கள் வழியாக வரும் பல பிரச்சனைகளும் தவிர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை வழங்க முடியும் என்று நிறுவனம் கருதுகிறது.  இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு பரிபோகக் கூடிய ...

அழிவு பாதையில் இருந்து மீண்டு எழுமா தமிழ் சினிமா?

Image
 மக்களின் பொழுது வாக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா.  தமிழ் சினிமா என்பது பல வருட பாரம்பரியம் கொண்டதாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வர தமிழ் சினிமா காரணமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் பக்தி படங்கள் குடும்ப படங்கள் பொழுதுபோக்கு படங்கள் காமெடி படங்கள் சென்டிமென்ட் படங்கள் ஆக்ஷன் படங்கள் என்ன பல வகைப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன.   ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி என்பது தலை விரித்து ஆடுகிறது. சமீப காலங்களில் வந்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்கள் திறமைகளை நம்புவதை விட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பிரம்மாண்டங்களை காண்பித்து வெற்றி பெற விரும்புகின்றனர். கதையோட்டத்தை பற்றியும் நல்ல திரைக்கதை பற்றியும் சரியான போதிய புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வீட்டில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று திரைப்படங்களை உருவாக்க விரும்புகின்றனர்.  ...

கைப்பிடி இல்லாத கத்தி போன்று ஆபத்தானதா? (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

Image
 உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய ...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...