திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொப்பரைத் தேங்காய் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ 12027/- என்றும் பந்து கொப்பரைக்கு குயின்ஷாளுக்கு ரூ 12500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் ஆனால் சிகரெட் போன்றவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவில் புகையிலை பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் புகையிலைப் பொருட்களின் வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து இந்திய அரசு கடந்த சில நாட்களாகவே பரிசீலித்து வந்தது. தற்போது புகையிலைப் பொருட்களுக்கான வரி விகிதத்தை உயர்த்தி இன்று அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகம் உள்ளது. இது இந்தியாவில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்திய விமான போக்குவரத்தில் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பைக் கொண்டுள்ள நிறுவனம் இண்டிகோ ஆகும். இந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாகவே இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அரசின் புதிய விதிமுறைகளால் விமானி களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளும் காரணம் என்று இண்டிகோ நிறுவனம் கூறுகிறது. இந்திய அரசு விமான போக்குவரத்து துறையில் விமானிகள் ஆக செயல்படுபவர்களுக்கு போதிய ஓய்வு இல்லை மற்றும் வார விடுப்புகளும் சரிவர வாயில வழங்கப்படுவதில்லை என்பதை காரணம் காட்டி இனிவரும் காலங்களில் விமானிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள் விடுப்பும் எட்டு மணி நேரத்திற்கு மேல் விமானங்களை கேட்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்கு பின் ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்து அவற்றை அமல்படுத்த கிட்டத்தட்ட ஓராண்டு காலம் வரை அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. இருந்தும் சந்தையில் அதிக பங்க...
நமது இந்திய நாட்டில் உள்ள குறிப்பிடத் தகுந்த பெரிய நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் ஆகும். இந்நிறுவனம் ஆயில் சுத்திகரிப்பு தொலைத்தொடர்பு நிதி மேலாண்மை நிறுவனம் மற்றும் நுகர் பொருள் வணிகத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெரும் பகுதி வருவாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணியில் இருந்து வருகிறது. தற்போது உலக அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் நிலையில் வரும் காலங்களில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு என்பது பெரிய அளவில் ஆர்வம் அளிக்கும் தொழிலாக இருக்காது என்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றுப் பாதையில் செல்ல முடிவெடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அந் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் நுகர் பொருள் துறையில் பெரிய அளவில் முதலீடு செய்து சந்தையில் தங்கள் பங்களிப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் காய் நகர்த்தி வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ரிலையன்ஸ் நிறுவனம் நுகர் பொருள் துறையில் உள்ள சிறிய நிறுவனங்களை வாங்கி தங்கள் சந்தை பங்களிப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ...
திமுக ஆட்சிக்கு வந்த பின் வருடம் ஒருமுறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக நமது முதலமைச்சராக அவர்கள் பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அவர் ஒவ்வொரு முறை வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு வந்துள்ளது என்று அறிக்கைகளை அளிப்பார்கள். ஆனால் உண்மையில் அதில் பாதி நிறுவனங்கள் கூட புதியதாக தொழிலை தொடங்கியதாக தெரியவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள் அளிக்கும் அறிக்கைகளில் உள்ள பாதி நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்களாக உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வேதாந்தா காப்பர் நிறுவனத்திற்கு எதிராக தூத்துக்குடியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி தேவையில்லாமல் தன்னை கார்ப்பரேட் விரோதியாக காட்டிக் கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் பின்வரும் காலங்களில் திமுகவை தங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது திமுக ஆட்சியில் புதிதாக த...
தமிழகத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய நபர் என்றால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தான். இவர் யூடியூப் வலைத்தளங்களில் மணி பேச்சு என்ற பங்குச்சந்தை சம்பந்தமான வலையொலி மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் பலரும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பங்குச்சந்ததி மூவி எத்தனை சம்பந்தமான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதோடு முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகறது. இதனால் பங்குச்சந்தையோடு சேர்த்து தனது அரசியல் கருத்துக்களையும் இதில் புகுத்தி வருவார். இதனால் தற்போது மக்களிடையே திருப்தி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பரிந்துரை செய்த பல பங்குகள் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் அதைப்பற்றி அவர் எந்த கருத்துக்களும் தெரிவிக்காமல் அவருக்கு சாதகமாக எந்த பங்குகள் செயல்பட்டு இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது தங்கம் உச்சத்தில...
உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய ...
இன்றைய 29/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை நேற்றை விட ₹20 கிராமிற்கு அதிகரித்து ₹5540க்கும், வெள்ளி விலை கிராமிற்கு 20 பைசா அதிகரித்து ₹80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கம் விலை ₹5540/கிராம் வெள்ளி விலை ₹80.20/கிராம்
இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4900/கிராம் வெள்ளி விலை ₹67.70/கிராம்
#Pothigaitimes,#gold,#silver,#price,#today,#tamilnadu, இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் நாள்: 06/09/2022 செவ்வாய்க்கிழமை தங்கம் விலை ₹4780/கிராம் வெள்ளி விலை ₹58.50/கிராம்
#Pothigaitimes #gold #silver #price #today #tamilnadu இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் நாள் 05/09/2022 திங்கட்கிழமை தங்கம் விலை ₹4760/கிராம் வெள்ளி விலை ₹58.20/கிராம்
#Pothigaitimes #gold #silver #price #today #tamilnadu இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் நாள்: 03/09/2022 சனிக்கிழமை தங்கம் விலை ₹4760/கிராம் வெள்ளி விலை ₹58.20/கிராம்