கேரளா சிறுமியின் சாதனை

 




அம்மாவை தள்ளி வீழ்த்தி சங்கிலியை பறித்து ஓடிய திருடனை

துரத்திப் பிடித்து தரையில் வீழ்த்தியது

ஒரு 14 வயது சிறுமி 👏🥰


ட்யூஷன் முடிந்து இரவு வழக்கம்போல் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம்.

எதிரில் வந்த ஒருவன் திடீரென அம்மாவை தள்ளி வீழ்த்தி சங்கிலியை பறித்து ஓடினான்.


அம்மா தரையில் விழுந்ததை பார்த்த அந்தச் சிறுமிக்கு பயம் இல்லை…

கோபம்தான்.


எதையும் யோசிக்கவில்லை.

திருடனைத் தொடர்ந்து அவளும் ஓடினாள்.


பரபரப்பான சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம்.

இறுதியில் அவளே அவனைப் பிடித்தாள்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக கற்றுக்கொண்ட கராத்தே அவளுக்கு பலமாக அமைந்தது.

ஊரார் பார்த்துக் கொண்டிருக்க, நடுவழியிலேயே திருடனுக்கு நல்ல பாடம் கிடைத்தது.


ஆலப்புழா முட்டார் பகுதியைச் சேர்ந்த திவ்யா,

டெல்லி விகாஸ்புரி கேரளா பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி.


“சங்கிலி போனதைவிட,

அம்மாவை தள்ளிவிட்டதைப் பார்த்தபோது

என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை”

என்று அவள் கூறினாள்.

பெண்களுக்கு சுய பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை

இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.


திவ்யாவுக்கு சல்யூட் ✊

இந்த அம்மாவுக்கும் மகளுக்கும் இன்றைய லைக் ❤️👏

#Keeravani 

#newyearevent

#texas

#monopolygoca

#northcarolina

#trader

#tv

#Tennessee

#prizemoney

#localcommunity

#socialmedia

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்