Posts

Showing posts with the label #Breakingnews

அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?

Image
  தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.  தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.  இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.  விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதன் மூல...

பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை

Image
  பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை  நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாள் .  குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொ*லை செய்துவிட்டு கணவர் சுதாகர் காவல் நிலையத்தில் சரண்.  "எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் இறங்கிப் போங்கய்யா... அது புருஷனாக இருந்தாலும் சரி, பொண்டாட்டியாக இருந்தாலும் சரி. உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சமாவது சகிப்புத் தன்மையோடு இருங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து காவல்துறை தப்பு நடக்காம பார்த்துகிட்டு இருக்க முடியாது. குடும்பச் சண்டைகளை பேசி முடிக்கப் பாருங்கய்யா. குடும்பச் சண்டைக்கு எல்லாம் கொலை தீர்வாகாது. கவுன்சிலிங் போங்க. எல்லாத்தையும் விட கொஞ்சம் சமாதானமாப் போங்க."🙏🙏🙏  #Nellai

ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Image
 🇮🇳 ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை⚡ 👉ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நேற்று இரவு வெற்றிகரமாக முறியடித்துள்ளன. 👉 அவனிடமிருந்து ஏ.கே துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நமது வீரர்களின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

Image
  சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..! சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் ச*ட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, ப*யங்கரவா?த தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது.  அவர்கள் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதேபோல், சமீபத்தில், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரைய...

மகனை இழந்தும் பிறரை வாழ வைத்த தந்தை

Image
  நாகர்கோவில் பக்கத்தில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென இடையில் வந்த பெரியவர் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியதில் நடந்த விபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் விஷாலின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதன் மூலம் தன் பிள்ளை 12 பேருக்கு உதவ முடியும் என்ற நோக்கில் இதை செய்ததாகவும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பலரது வாழ்வில் மாற்றம் ஏற்படும் எனவும் விஷாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் விழுந்த கார்

Image
 சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கிணற்றில் விழுந்தது. 😪😪 காரில் வந்த 4 பேரில் மூன்று பேர் உயி#ரிழ*ப்பு. கிணற்றில் விழுந்த காரை மீட்டு போலீசார் விசாரணை.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்😪😪😪 #kanchipuram #chennai #advocate #Thiruvannamalai #girivalam #Pournami #PournamiGirivalam

ஆயத்துல்லா அலி கம்மேனி வரலாறு

Image
  மத்திய கிழக்கு அரசியலில் பல தசாப்தங்களாக தாக்கம் செலுத்தி வரும் முக்கியமான நபர் ஆயத்துல்லா அலி கமனெய். 1939 ஜூலை 17 ஆம் தேதி Mashhad நகரில் பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே மதபயிற்சியில் ஈடுபட்டார். ஷியா இஸ்லாமிய தத்துவம் மற்றும் சட்டங்களில் ஆழ்ந்த அறிவைப் பெற்றவர். புரட்சியின் பாதையில் 1970-களில் Mohammad Reza Pahlavi ஆட்சிக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியில் கமனெய் செயற்பட்டார். 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற Iranian Revolution ஈரானின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் புரட்சியை வழிநடத்திய Ruhollah Khomeini அவர்களின் நெருங்கிய ஆதரவாளராகவும், சிந்தனையை முன்னெடுத்தவராகவும் கமனெய் விளங்கினார். குடியரசுத் தலைவர் பதவிக்காலம் புரட்சிக்குப் பிறகு அரசியல் தளத்தில் உயர்ந்து, 1981 முதல் 1989 வரை ஈரானின் குடியரசுத் தலைவராக பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் Iran–Iraq War நடைபெற்று, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை சவால்களை எதிர்கொண்டது. போர் சூழ்நிலையில் நாட்டை வழிநடத்திய தலைவர்களில் முக்கியமானவர் கமனெய். உச்சத் தலைவர் – முழு அதிகாரம் 1989-இல் கோமேனி மறைவுக்...

பாலியல் தொந்தரவு ! தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் செந்தில் குமார் இடைநீக்கம்

Image
  பாலியல் தொந்தரவு ! தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டன்ட் செந்தில் குமார் இடைநீக்கம் பயிற்சி பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு; கோவைப்புதூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை IV படை கமாண்டன்ட் செந்தில்குமாரை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு

போதையின் பிடியில் தமிழகம்.

Image
 “அவளுக்கும் ஊத்திக் கொடு…” – திருவாரூர் அரசு கல்லூரியில் மது அருந்திய மாணவிகள்; பெற்றோர்கள் அதிர்ச்சி. நெல்லை பாளையங்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது திருவாரூரில் அரசு கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ கோயில் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவிகள் இந்தக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கான நடன ஒத்திகையின் போது, ஐந்து பேருக்கும் மேற்பட்ட மாணவிகளில் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்தபடியே பீர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில்,  மாணவிகள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குடிப்பதும், “அவங்களுக்கும...

இந்திய பட்ஜெட்2026 இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது

Image
 

youtube மருத்துவத்தால் வந்த வினை

Image
"ரத்தமா போகுது பா'' - உ*டல் பருமனை குறைக்க யூடியூப் வீடியோ பார்த்து வெண் காரம் சாப்பிட்ட மாணவி பரிதாப மரணம்..! மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி கலையரசி, தனது உடல் பருமனை குறைக்க யூடியூப் வீடியோவில் கூறியபடி வெண் காரம் சாப்பிட்டதால் ஏற்பட்ட உட*ல்நலக்குறைவால் பரிதாபமாக உ*ரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) - விஜயலெட்சுமி தம்பதியினர் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். கட்டிட வேலை பார்த்துவரும் வேல்முருகன் தனது இளைய மகளான கலையரசியை நன்கு படிக்க வைத்துள்ளார். மதுரை நரிமேடு பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் கலையரசி முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.   கலையரசி சிறிதளவு உ*டல்பருமனாக இருந்துள்ளார். இதனால் அவ்வப்போது தனது பெற்றோரிடம் உ*டல் பருமனை குறைக்க வேண்டும் என கூறிவந்துள்ளார். அப்போது பெற்றோரும் உ*டல் பருமன் தானாகவே குறைந்துவிடும் என கூறிவந்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் கல்லூரி மாணவி கலையரசி இணைவோம் இயற்கையுடன் என்ற யூடியூப...

முதல்வர் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த பரமக்குடி எஸ்.எஸ்.ஐ . கைது

Image
முதல்வர் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்; கழிவறையில் செல்போனில் படம் பிடித்த பரமக்குடி எஸ்.எஸ்.ஐ. கைது  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்  தியாகிஇமானுவேல் சேகரனாருக்கு  ரூ.3 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு இமானுவேல் சேகரனின் முழு உருவ. வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை  சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் பரமக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைத்தார். முதல்வரின் பரமக்குடி வருகையினை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில் பரமக்குடி மணிநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி என்பவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் தஞ்சாவூரில் இருந்து வந்திருந்த பெண் போலீஸார் சிலரும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்பெண் காவலர்கள் கழிவறைக்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை கண்டனர் செல்போன் மூலம் வீடியோ காட்சி பதிவாகிஇருந்தது  இதனை கண்ட பெண் காவலர்கள் அந்த செல்போனை எட...

இன்றைய06/01/2026 செய்தி தொகுப்புகள்

Image

இன்றைய05/01/2026 செய்தி தொகுப்பு பாகம் 2

Image
 

கேரளா சிறுமியின் சாதனை

Image
  அம்மாவை தள்ளி வீழ்த்தி சங்கிலியை பறித்து ஓடிய திருடனை துரத்திப் பிடித்து தரையில் வீழ்த்தியது ஒரு 14 வயது சிறுமி 👏🥰 ட்யூஷன் முடிந்து இரவு வழக்கம்போல் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த சம்பவம். எதிரில் வந்த ஒருவன் திடீரென அம்மாவை தள்ளி வீழ்த்தி சங்கிலியை பறித்து ஓடினான். அம்மா தரையில் விழுந்ததை பார்த்த அந்தச் சிறுமிக்கு பயம் இல்லை… கோபம்தான். எதையும் யோசிக்கவில்லை. திருடனைத் தொடர்ந்து அவளும் ஓடினாள். பரபரப்பான சாலையில் சுமார் அரை கிலோமீட்டர் தூரம். இறுதியில் அவளே அவனைப் பிடித்தாள். கடந்த ஐந்து ஆண்டுகளாக கற்றுக்கொண்ட கராத்தே அவளுக்கு பலமாக அமைந்தது. ஊரார் பார்த்துக் கொண்டிருக்க, நடுவழியிலேயே திருடனுக்கு நல்ல பாடம் கிடைத்தது. ஆலப்புழா முட்டார் பகுதியைச் சேர்ந்த திவ்யா, டெல்லி விகாஸ்புரி கேரளா பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி. “சங்கிலி போனதைவிட, அம்மாவை தள்ளிவிட்டதைப் பார்த்தபோது என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று அவள் கூறினாள். பெண்களுக்கு சுய பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. திவ்யாவுக்கு சல்யூட் ✊ இந்த அம்...