Posts

Showing posts with the label #தொலைக்காட்சி

எதிர் கருத்துக்களை சந்திக்க துணிவில்லாத திருமுருகன் காந்தி

Image
  சென்னையில் பிரஸ் கிளப்பில் திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எல்லா பத்திரிகையாளர்களும் வந்திருந்த போது ஜனனம் தொலைக்காட்சியின் பத்திக்கையாளர்களை மட்டும் மைக்கை எடுக்க சொல்லி உங்கள் ஊடகம் மட்டும் தேவையில்லை என்று சொல்லி அவர் பேசிய காணொளி வைரலாகி வரும் சூழ்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் சங்கங்களுமே அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தொடர்ந்து பொய்களையே பேசி வரும் திருமுருகன் காந்தி அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே எதிர் கருத்துக்களை சந்திக்க துணிவில்லாத ஒரு பேடி என்பதை நிரூபித்துள்ளதாக எதிர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன்பு அரசின் நியாய விலை கடைகள் மூடப்படும் என்பது போன்ற பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு அளித்தவர் தான் இந்த திருமுருகன் காந்தி.  தற்போது ஜனனம் ஊடகத்தை ஆர் எஸ் எஸ் ஊடகம் என்றும் அது இருக்கக் கூடாது என்றும் அவர் கூறிவரும் சூழ்நிலையில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் இதே போல் ஒரு திரு எச் ராஜா அவர்களோ, அண்ணாமலை அவர்களோ அல்லது வேறு எந்த வலதுசார...

கலாச்சாரத்தை சீரழிக்கும் தொலைக்காட்சி

Image
  மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்வது தொலைக்காட்சி.  தற்போது பல தொலைக்காட்சி தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலமாக தங்கள் ஒளிபரப்பை செய்து வருகின்றன.  அப்படி நடத்தப்படும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் டிஆர்பி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மக்களுக்கு இதுபோன்ற கருத்துக் களை தெரிவிக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக கேவலமான சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  குறிப்பாக தற்போது பிரபலமாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் மக்களின் எண்ணங்களை வக்கிரமாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  தன் வீட்டில் இருந்து கொண்டு அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக பார்ப்பது போன்ற கேவலமான நிகழ்ச்சி. இதையும் ஒரு கூட்டம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் வேண்டும் என்று கருத்து வேறுபாடுகள் வரும் வகையிலும் மோதல்கள் வரும் வகையிலும் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதற்கு இவர்களே சாட்சி அமைப்புகளையும் ஏற்படுத்தித் த...