Posts

Showing posts from March, 2026

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொருத்தவரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களும் கூலி தொழிலாளர்களுக்கும் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியை பொருத்தவரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சிகள் ஏதும் இல்லாத பகுதி ஆகும்.  இந்த தொகுதியில் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இழுப்பதி நிலையே காணப்பட்டது. எந்தக் கட்சி இங்கு வெற்றி பெறும் என்ற வாய்ப்பு தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் நமது கருத்துக்கணிப்பின் கணக்குகளின் படி தி மு க கூட்டணி சிறிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக முடிவுகள் வந்துள்ளது.  இந்த கருத்துக்கணிப்பு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் பலத்தைப் பொறுத்து வாக்குகள் மாறவும் வாய்ப்பு உள்ளது.  இங்கு தமிழக வெற்றி கழகத்தின் வாக்குகள் 10 சதவீதம் அளவிற்கு நமது கருத்துக்கணிப்பில் உள்ளதாக தெரி...

நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்

Image
  நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்.. அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண...

புளியங்குடியில் மனதை வேதனை பட வைக்கும் சோக சம்பவம்

Image
  புளியங்குடியில் பள்ளி மாணவிகளின் மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு பெற்றோர்கள் கொதிப்பு 5 மணி நேரம் சாலை மறியல்  பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் வராததால் சம்பவம் நடந்த பள்ளிக்கு திடீரென திரண்டு பள்ளியின் மீது கற்கள் வீசி பரபரப்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் புளியங்குடி அருகே உள்ள   நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி வேல்மகில் தம்பதியரின்  ஒரே மகள்   சிவயாழினி  (4) பள்ளியில் யுகேஜி  படித்து வந்தார் மாலை வீட்டிற்கு செல்வதற்கு பள்ளி மைதானத்தில் மாணவி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த ஒரு கார் மாணவியின் மீது மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த மாணவி சிவ யாழினி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிவ யாழினி பரிதாபமாக இறந்து போனார்  இந்நிலையில் மாலை நேரத்தில் பள்ளியில் பஸ்ஸில் மாணவி...

வேலை கொடுத்த முதலாளியே கொலை செய்த தொழிலாளி

Image
  ஊழியரை பணிநீக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் விளைவு என்ன? திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வனராஜ். 60 வயதான இவர் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் 26 வயதான மாயாண்டி என்பவர் ஓட்டுநராக பணியாற்றினார். மேலும், இரும்பு தரம் பிரிக்கும் வேலையிலும் மாயாண்டி ஈடுபட்டுள்ளார். அண்மைக் காலமாக ஓட்டுநரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, இவர் தனக்கு ஒத்துவர மாட்டார் என கருதிய வனராஜ் திடீரென மாயாண்டியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். திடீரென வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் கடை உரிமையாளர் மீது இளைஞர் கடும் கோபம் கொண்டுள்ளார். அதே கோபத்துடன் ஊருக்குள் சுத்தியவர் வனராஜைப் பார்க்கும் போதெல்லாம் அடிப்பது போன்றே முறைத்துப் பார்த்துள்ளார். திடீரென வேலையை விட்டு தூக்கியதால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து ச...

மனைவியை கவனிக்காத மனித மிருகம்

Image
  7-வது முறையாக கர்ப்பமான மனைவி; உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத கணவன்; முதுகில் இருந்த காயம் புழுவிட்டு அழுகிய நிலையில், க*ருப்பையில் தொற்று பரவி பரிதாபமாக உ*யிரிழந்த சோகம்..! கேரள மாநிலம் சாவக்காடு அருகே உள்ள எடக்காழியூரில் உள்ள அவர்களது வீட்டில், பி*ரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட உ*டல்நலக் குறைபாடுகளால் மனைவி உ*யிரிழந்தது தொடர்பாக, ஒரு அக்குபஞ்சர் நிபுணரை சனிக்கிழமை அன்று காவல்துறை கைது செய்தது. அவர் தனது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். முஹ்சினா (37) என்பவரின் மரணம் தொடர்பாக கல்லுவலப்பில் இப்ராஹிம் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். சாவக்காடு காவல் நிலைய ஆய்வாளர் ராஜீவ் என்.எஸ்., குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து, அவர் மீது கொ*லை வழக்குப் பதிவு செய்தார். பிரசவத்திற்குப் பிந்தைய கவனிப்பின்மையே அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என பி*ரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் க*ருப்பையிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் தொற்று ஏற்பட்டிருந்தது. அவரது முதுகில் இருந்த கா*யத்தில் புழுக்கள் நிறைந்திருந்தன. முஹ்சினா,...

அமெரிக்க வல்லரசு வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா?

Image
உலக நாடுகள் அனைத்தும் வல்லரசு என்று அழைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்க நாட்டின் டாலர் மூலம் வர்த்தகம் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் அமெரிக்கா பல நாடுகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது என்றே சொல்லலாம்.  தற்போது அமெரிக்கன் அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் அவர்களின் சில தவறான நடவடிக்கைகளின் காரணமாக உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்காவுக்கு உள்ள மதிப்பு சற்று குறைந்து வருவதாகவே பரவலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் அதீத ஆசையின் காரணமாக முதலில் வெனிசுலாவை கைப்பற்றினார். தற்போது இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஈரானுடன் போரில் ஈடுபட்டு வருகிறார்.  ஏற்கனவே இவர் அறிவித்த டாரிஃப் கோளாறு படிகளால் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் மீது வெறுப்பில் இருக்கும் நிலையில் ஈரான் மீது போர் தொடுத்து நினைத்தது போல் சுலபமாக போர் முடியாமல் ஈரானின் போர் தந்திரங்களால் தற்போது வசமாக சிக்கிக் கொண்டுள்ள டிரம்ப் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தினம் ஒரு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.  ஈரான் அ...

ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகபட்ச கிராமங்களும் விவசாய தொழில்களும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இத்தொகுதியை பொருத்தவரை பி எச் மனோஜ் பாண்டியன் அவர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சித் தாவியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக கட்சியிலும் உட்கட்சி பூசல்களுக்கு வழி வகுத்துள்ளது. நீங்க திமுகவில் ஏற்கனவே பூங்கோதை ஆலடி அருணா போன்ற பிரபல வேட்பாளர்கள் உள்ள நிலையில் திரு பி எச் பாண்டியனின் திமுக வருகை என்பது அவர்களுக்கு போட்டியாக உருவாகும் என்பதில் உட்க்கட்சியின் மேலே பூசல்களை அதிகரித்துள்ளது. இதனால் திமுகவில் இந்த முறை யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக உட்க கட்சியினரை செயல்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் திமுகவின் மீது உள்ள அதிருப்தி மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு கனிம வள கடத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் திமுக தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறத...

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு ராஜா அவர்களுக்கு உட்க் கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசல்கள் உள்ளது. ஆனாலும் சங்கரன்கோவில் பொறுத்தவரை திமுக வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை இரு கட்சிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் பலமே முக்கியமானது. அது மட்டுமல்லாது கடைசி நேர தேர்தல் யுக்திகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலையில் உள்ளது.  இத்தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல் இழுபறி நிலையில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  தற்போதைய சூழ்நிலையில் இத்தொகுதியில் திமுக வலுவான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  கடையநல்லூர் தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு நல்ல  பெயர் உள்ளது. இவர் தொகுதி மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் விதமாக செயல்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இவரால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் மக்கள் அரசியல் காரணங்களால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மேலும் கனிம வளம் கொள்ளைக்கு எதிராக இவர் குரல் கொடுத்ததும் போராடியதும் மக்கள் ஆதரவு இவர் பக்கம் வந்துள்ளது.  கடையநல்லூர் தொகுதி இஸ்லாமிய பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தாலும் திமுக இஸ்லாமியர்களுக்கு ஆன அரசியல் சக்தி என்று பிரச்சாரங்கள் வைக்கப்பட்டாலும் இந்த தொகுதியை பொருத்தவரை திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக...

தென்காசி சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
         நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்      பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் சார்பாக நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 தென்காசி மாவட்டத்திற்கான கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளில் முதல் தொகுதியாக தென்காசி தொகுதி முடிவு வெளியிடப்படுகிறது. தென்காசி பகுதியில் பொறுத்த வரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பழனி நாடார் அவர்களுக்கு மக்கள் மத்தியில் சிறிய அளவில் அதிருப்திகள் உள்ளது தெரிய வருகிறது. சில இடங்களில் அவரிடமே நேரடியாக எதிர்ப்புகளை தெரிவித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தென்காசி பெரும்பாலும் அதிமுக திமுக கட்சிகள் இருவராலும் பலமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகவே இருந்துள்ளது.  தற்போது இந்த தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு அல்லது வேறு ஏதேனும் கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பரவலாக கருத்த...

இதற்கெல்லாம் கூட தற்கொலை

Image
மூன்று நாள் ஆன சாம்பாரை கணவனுக்கு பரிமாறிய மனைவி; கோபத்தில் கணவர் திட்டியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு..!  இ*றந்தவர் காவ்யா, ஒரு இல்லத்தரசி மற்றும் நான்கு வயது மகனின் தாய். அவர் நெலமங்கலா அருகே உள்ள ஜெனசனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ரங்கசாமியுடன் 5 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். சம்பவம் நடந்த அன்று மூன்று நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்ட சாம்பாரை காவ்யா தனது கணவருக்கு பரிமாறியதால் தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  முதல் இரண்டு நாட்களில் அதே சாம்பார் பரிமாறப்பட்டபோது ரங்கசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றாலும், மூன்றாவது நாளில் புதிய உணவு தயாரிக்காததற்காக அவரைத் திட்டினார், இதனால் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கலக்கமடைந்த காவ்யா மார்ச் 3 ஆம் தேதி மாத்திரையை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அவளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,  பின்னர் அன்றிரவு மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும், சிகிச்...

பேருந்து ஆட்டோ மோதல். கர்ப்பிணி பலி

Image
  நெல்லை; தருவை அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 மாத கர்ப்பிணி பெண் சையது அலி பாத்திமா உயிரிழப்பு படுகாயமடைந்த அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை #Nellai #Accident #Auto #Bus #ThanthiTV

தென்காசி காய்கறி மார்க்கெட் புது பொலிவுடன்

Image
  தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து புதிய தென்காசி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. #தென்காசி #காய்கறிமார்க்கெட் 

பெற்ற மகனை கொன்ற தந்தை

Image
 பைக் பழுதுநீக்க ரூ.70,000 கேட்டு மிரட்டிய மகன்... கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொன்ற தந்தை... Tuticorin - பைக் பழுது நீக்க 70 ஆயிரம் ரூபாய் கேட்டு பெற்றோரை அடித்து தாக்கிய இளைஞரின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இந்த தம்பதிக்கு 22 வயதில் கனகராஜ் மற்றும் பாலபாரதி என்ற இரண்டு மகன்கள். பாலச்சந்திரன் தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு, சென்னை பூந்தமல்லி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் கனகராஜ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார். போதையில் அடிக்கடி சண்டை போட்டு ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனால், அவரை சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கே குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, தந்தை வழி பாட்டியான மாடத்தி அம்மாளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி தனது பைக்கை பழுது நீக்க பணம் கேட்டு பாட்டியி...

மருத்துவரின் மட்டமான சபல புத்தி

Image
  "ஹோட்டலில் ரூம் எடுத்து பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்" - நான்காம் ஆண்டு மாணவிக்கு நடந்த சோகம். நீலகிரியில் பரபரப்பு! நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 45 வயதுடைய ஓம்பிரகாஷ். இவர் பணியாற்றும் மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவ படிப்பு பயின்று வரும் நிலையில் இவரிடம் பயிற்சி எடுக்கும் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் குறைந்த மதிப்பெண்கள் பெற்று வந்திருக்கிறார். இதனை கவனித்த ஓம்பிரகாஷ் மாணவியிடம் இது குறித்து கேட்டு கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மாணவி தன்னால் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியவில்லை என்றும் தனக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஓம்பிரகாஷ் மாணவியிடம் அவரது செல்போன் எண்ணை பெற்று தினமும் மாணவியிடம் அவரது மன அழுத்தத்திற்கு சிகிச்சைஅளிப்பதாக கூறி பேசி வந்திருக்கிறார். பின்னர் மாணவிக்கு உனக்கு கவுன்சிலிங் செய்ய உள்ளதாகவும், அதற்கு மேலும் மூன்று மருத்துவர்கள் உதக...

பரமக்குடி அருகே போதைப் பொருட்கள் பறிமுதல்

Image
  பரமக்குடி தரைப்பாலம் அருகே இன்று காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஷேர் ஆட்டோவில் கடத்தப்பட்ட 8 மூடை உயர்தர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்த விவகாரத்தில் வெளிவந்துள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன ​கைதான நபர் பரமக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எனத் தெரியவந்துள்ளது. ​ஆளுங்கட்சிப் பதவியில் இருப்பவர் என்பதால், சட்டத்தின் பிடியிலிருந்து அவரை விடுவிக்கத் திரைமறைவு வேலைகள் நடப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. ​ ​காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? அல்லது "திராவிட மாடல்" அரசின் அழுத்தம் சட்டத்தை வளைக்கிறதா? ​தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்திற்கு, ஆளுங்கட்சியினரே உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.  இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ​ ​சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால் அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி நடந்தால், All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)  மக்கள் நலன் காக்க மாபெரும் போராட்டங்களை...

தனியார் ஆம்னி பேருந்து மோதி இருவர் பலி

Image
  இன்று காலை  (16/03/2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த குமாரகோவில் அருகே... பெங்களுருவிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற தனியார் ஆம்னிப்  பேருந்தானது   (Punchiry Travels) இருசக்கர வாகனம் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து விப*த்தில் சிக்கியது...😭😭😭 இதில் சம்பவ இடத்திலயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அகால மர😭ணம😭டைந்தனர்...😭😭😭 இருசக்கர வாகனமானது  இந்த அளவுக்கு நொறுங்கி சேதமாகியுள்ளதென்றால் எந்த அளவுக்கு மோதியிருக்க வேண்டும் இரு வாகனங்களும்....😭😭😭 #keralabus #nagercoil #banglore #kollam #BS6 #volvo #FlashNews #JustNowPost #exclusive #livestreaming

பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்த இருவர் கோர மரணம்

Image
 *பள்ளிப்பட்டு பேரூராட்சியை சேர்ந்த இருவர் கோர மரணம்* *ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஸ்ரீசைலம் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து ஏற்பட்டது* *நால்வர் பயணம் செய்த சொகுசு கார் மீது ஐதராபாத்தில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி பயணம் செய்த வால்வோ சொகுசு‌பஸ் அதிவேகத்தில் வந்து மோதியதால்  கார் நொருங்கி அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது* *தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி தொகுதியில் உள்ள பள்ளிப்பட்டு‌ பேரூராட்சியை சேர்ந்த நான்கு பேர் ஒரு காரில் பயணம் செய்தனர்* *வரதராகவனின்  மனைவி(48)  மேனகாவின் தந்தை வழி நிலம் விற்பனை தொடர்பாக கடப்பா நோக்கி பயணம் சென்ற போது  ஏற்பட்ட கோர விபத்தில் மேனகா என்ற திருமணமான பெண்ணும் அவரது தம்பி சாய்(32)  மற்றும் அவர்களின் குடும்ப நண்பர் பவன்குமார்(26) மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலம்(54)  என 4-பேரும் விபத்தில் சிக்கினார்கள்* *இந்த விபத்தில் மேனகா மற்றும் பவன் குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்* *மேனகாவின் தம்பி சாய் மற்றும் வழக்கறிஞர் வேங்கடாசலம் படுகாயங்களுடன் கடப்பா மாவட்ட‌ அரசு மர...

பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை

Image
  பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை  நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாள் .  குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொ*லை செய்துவிட்டு கணவர் சுதாகர் காவல் நிலையத்தில் சரண்.  "எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் இறங்கிப் போங்கய்யா... அது புருஷனாக இருந்தாலும் சரி, பொண்டாட்டியாக இருந்தாலும் சரி. உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சமாவது சகிப்புத் தன்மையோடு இருங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து காவல்துறை தப்பு நடக்காம பார்த்துகிட்டு இருக்க முடியாது. குடும்பச் சண்டைகளை பேசி முடிக்கப் பாருங்கய்யா. குடும்பச் சண்டைக்கு எல்லாம் கொலை தீர்வாகாது. கவுன்சிலிங் போங்க. எல்லாத்தையும் விட கொஞ்சம் சமாதானமாப் போங்க."🙏🙏🙏  #Nellai

ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Image
 🇮🇳 ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை⚡ 👉ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நேற்று இரவு வெற்றிகரமாக முறியடித்துள்ளன. 👉 அவனிடமிருந்து ஏ.கே துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நமது வீரர்களின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கடந்து வரும் மனவலி

Image
  இந்த உலகம் பல நேரங்களில் கவனிக்காத மருத்துவர்களின் உண்மையான வலி இந்த படத்தில் தெரிகிறது. இரவில் எடுக்கப்பட்ட இந்த சக்திவாய்ந்த புகைப்படத்தில் ஒரு அவசர சிகிச்சை பிரிவு (ER) மருத்துவர் மருத்துவமனையின் பின்னால் தனியாக அமர்ந்திருப்பது காணப்படுகிறது. சில நிமிடங்களுக்கு முன்பு 19 வயதுடைய ஒரு நோயாளியை காப்பாற்ற முயன்றும் அது முடியாமல் போன வேதனையில் அவர் இருந்தார். அவசர சிகிச்சை அறையின் பரபரப்பிலிருந்து சிறிது விலகி, ஒரு சுவரின் அருகில் அமர்ந்து அந்த இழப்பை அமைதியாக உணரும் ஒரு தருணம் அது. ஆன்லைனில் பகிரப்பட்ட தகவல்களின் படி, இந்த படம் அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த மருத்துவரின் அனுமதியுடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் உலகம் புரிந்து கொள்ள வேண்டும்  மருத்துவர்களுக்கும் ஒவ்வொரு மரணமும் மிகப்பெரிய மன அழுத்தமாகவே இருக்கும். வெளியில் அவர்கள் மிகவும் வலிமையானவர்களாக தோன்றலாம், ஆனால் மருத்துவமனை சுவர்களின் பின்னால் அவர்கள் காப்பாற்ற முடியாத உயிர்களின் வேதனையை உள்ளத்தில் சுமந்து செல்கிறார்கள். இந்த படம் பின்னர் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும...

பலே கில்லாடியாக ஏமாற்றிய இளம் பெண்

Image
  சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்..  லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள். இன்ஸ்டாகிராம் தோழியின் அப்பா உயிருக்கு போராடுகிறார் என்று உதவி கேட்க போய், கடைசியில் பல லட்சம் ரூபாய் ஐஸ்வர்யாவின் மோசடியில் போய் முடிந்திருக்கிறது.. சிங்கப்பூரில் கைநிறைய சம்பளம் என ஆசை காட்டி, படித்த பட்டதாரி பெண்களையே வலையில் வீழ்த்தியது ஒரு இளம்பெண்ணா என்பதை அறிந்து ஒட்டுமொத்த போலீசாரும் ஆடிப்போய்விட்டார்கள்.. என்ன நடந்தது சென்னையில்? யாரிந்த இளம்பெண் ஐஸ்வர்யா? சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஷ்மிதா.. 24 வயதாகிறது.. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் மனு தந்துள்ளார்.. அப்போதுதான் ஐஸ்வர்யா என்ற பெண்ணின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.. சென்னை கமிஷனர் ஆபீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சுஷ்மிதா அளித்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு மலேசியாவை சேர்ந்த ரேகா, சென்னையை சேர்ந்த துர்கா மற்றும் ஐஸ்வர்யா போன்றோர் தோழிகளாக அறிமுகம் ஆனார்கள்.. இந்த நிலையில், ஐஸ்வர்யா அவரது அப்பாவுக்கு அவசர ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், அதற்...

சாக்லேட் கவரில் கஞ்சா கடத்திய இளம் பெண்கள் கைது

Image
  சென்னை அம்பத்தூர் பகுதியில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இரண்டு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்ததை கவனித்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்கள் பையில் ஏராளமான சாக்லேட்கள் இருந்த நிலையில் அதன் கவர்களை பிரித்து பார்க்கும் போது அந்தக் கவருக்குள் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அந்த இரண்டு பெண்களையும் கைது செய்து விசாரித்ததில் வெளியூரிலிருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு இங்குள்ள கல்லூரிகளிலும் இளைஞர்கள் இடத்திலும் அதை விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்திய போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளிச் சிறுமியின் அசாத்திய தைரியம்

Image
  பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தப்பிய வாலிபர்களை தந்தையுடன் விரட்டிச் சென்று பிடித்த பள்ளி மாணவி: 5 கி.மீ தூரம் பைக்கில் துரத்தி மடக்கினர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கோவில்பத்தில் உள்ள டியூசன் சென்டரில் டியூசன் படித்து வருகிறார்.. நேற்று முன்தினம் மாலை மாணவி வழக்கம் போல் டியூசன் சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மாணவி சத்தம் போடவே அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அங்கு வந்தனர். இதையடுத்து வாலிபர்கள் மாணவியை விட்டு விலகி பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். தகவலறிந்த வந்த மாணவியின் தந்தையும், மாணவியும் மற்றொரு பைக்கில் இருவரையும் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அவர்களிடம் சிக்காமல் இருக்க வாலிபர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டிச் சென்றனர். மாணவியின் தந்தையும் விடாமல் அவர்களை விரட்டினார். களக்காட்டில் இருந்து 5 கி.மீ தூரமுள்ள மாவடியில் சென்ற போது மாணவியும், அவரது தந்தையும் வாலிபர்கள் சென்ற பைக்கை முந்திச் சென்று தடுத்து நிறுத்தினர். இதைப்பார்...

பெண் ஆசையால் வாழ்வை இழந்த இயக்குனர்

Image
  சென்னையில் தங்கி 15 ஆண்டுகளாக குறும்படங்கள் எடுத்து வந்தவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இயக்குநர் ஜெயக்குமார் (46). இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாகத் துணை நடிகை பூஜா அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் உதவி செய்வதாகக் கூறி பூஜாவிற்கு பணம் மற்றும் நகைகளைத் தந்து வந்த ஜெயக்குமார், நாளடைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி வற்புறுத்தியுள்ளார். ஆனால், பூஜா ஏற்கனவே தேவா என்பவரைக் காதலித்து வந்ததால் ஜெயக்குமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், ஜெயக்குமார் விடாமல் பூஜாவைத் தொடர்புகொண்டு தொல்லை கொடுத்ததுடன், நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  ஜெயக்குமாரின் இந்தத் தொல்லையைத் தாங்க முடியாமல் பூஜா தனது காதலன் தேவாவிடம் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜெயக்குமாரைத் தீர்த்துக்கட்டத் தேவா ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளார். சென்னையில் வைத்து கொலை செய்தால் போலீசில் எளிதில் சிக்கிக்கொள்வோம் என்று கருதிய அவர்கள், தேவாவின் உறவினர்கள் வசிக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஜெயக்குமாரை வரவழைக்க முடிவு செய்தனர். திட்டத்தின்படி, தன்னைத் தாத்தா வீட்டில் அடைத்...

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

Image
  சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது..! சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் ச*ட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, ப*யங்கரவா?த தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார், நேற்று அதிகாலை வேப்பம்பட்டு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தங்கியிருந்து, கொத்தனார் வேலை செய்து வந்த, வங்கதேசத்தை சேர்ந்த வாசிம் அக்ரம், 24, மசரூல், 20, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் முறையான அனுமதியின்றி, படகு வழியே மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் வழியாக, தமிழகம் வந்தது தெரிய வந்தது.  அவர்கள் இருவரையும், செவ்வாப்பேட்டை போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அதேபோல், சமீபத்தில், செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஜஹரூல் இஸ்லாம், 36, சஹாலல் இஸ்லாம், 26, ஹரிரூல் இஸ்லாம், 31, ஆகியோரைய...

காசிமேடு மீனவன் youtube செய்த கீழ்த்தரமான செயல்

Image
  சென்னையில் காசிமேடு மீனவன் என்ற இன்ஸ்டா பிரபலம் கைது.. புரட்டி எடுத்த பொதுமக்கள்.. என்ன நடந்தது? சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதாகும் கவின் என்பவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்த ஒரு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 15 வயது சிறுமியுடன் என்ன பிரச்சனை.. ஏன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பார்ப்போம். சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வரும் 25 வயதாகும் கவின் என்பவர் காசிமேடு மீனவன் என்ற வீடியோ மூலம் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார். இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது இருசக்கர வாகனத்தில் மோதியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் அந்த சிறுமி ஆத்திரமடைந்து தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தாராம். இதனால் சிறுமி என்று கூட பாராமல் சிறுமியின் வயிற்றில் கவின் எட்டி உதைத்தாராம். இதை தட்டிக்கேட்டு வந்த சிறுமியின் தந்தையான நாகராஜையும், கவி...

கன்னியாகுமரி வங்கியில் மோசடி

Image
  💥 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள (எஸ்பிஐ)பாரத ஸ்டேட் வங்கியில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த ரெகுவரன்(36) என்பவர் வெவ்வேறு அவர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடகு வைத்து சுமார் 2 கோடி ரூபாய் மோசடி செய்தது வங்கி சுற்றறிக்கையில் கண்டுபிடிப்பு-அதனைத் தொடர்ந்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் கீழ் வடசேரி போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் நகை மதிப்பீட்டாளருடன் இந்த மோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

மகளே தாயைக் கொன்ற அதிர்ச்சி

Image
  2018 ஜனவரி 7-ஆம் தேதி, கொச்சி கும்பளம் டோல் பிளாசா அருகிலுள்ள நெட்டூர் காயலில் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரல் மிதந்துகொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். காயலின் ஆழத்தை அதிகரிக்கும் பணியின் போது ஹிட்டாச்சி இயந்திரத்தில் மோதி அது மேலே வந்தது. பேரலை திறக்க முயன்றவர்கள் பார்த்தபோது அதன் உள்ளே சிமெண்டும் கான்கிரீட்டும் உறைந்து கிடந்தது. சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸ் வந்து பேரலை வெட்டி பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சி—தலைகீழாக வைக்கப்பட்ட நிலையில் ஒரு மனித எலும்புக்கூடு! 😨 இந்த உடல் யாருடையது என்பதை கண்டுபிடிப்பதே போலீசின் முதல் சவால். எலும்புக்கூட்டின் கால்களில் முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்டீல் ராட் இருந்தது. இதுவே விசாரணையின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் விசாரணை நடத்திய பிறகு, திருப்பூணித்துறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து அந்த ஸ்டீல் ராட்-இன் பேட்ச் நம்பரை வைத்து கொல்லப்பட்டவர் உதயம்பேரூர் பகுதியை சேர்ந்த சகுந்தளா (54) என்று போலீஸ் உறுதி செய்தது. சகுந்தளா காணாமல் போனத...

மின்வாரிய உதவி பொறியாளர் கைது

Image
  திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் இலவச மின் இணைப்பு வழங்க விவசாயி இடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத பிரச்சாரம் செய்த இளைஞர் கைது

Image
  21 வயது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மாணவன் அயான் யூசுப் ஷேக் என்பவனை மகாராஷ்டிரா ATS கைது செய்துள்ளது 👇 அவன் பாகிஸ்தான் அடிப்படையிலான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் டெலிகிராம் குழுக்களில் தீவிரவாத பிரச்சாரங்களைப் பகிர்ந்ததாகவும் மேலும் இரண்டு மாணவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவனது சாதனங்களில் JeM தலைவர் மசூத் அஸார், ISIS வீடியோக்கள் மற்றும் தீவிரவாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

நெல்லை பணகுடி அருகே விபத்து

Image
  "நெல்லை மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்தும், நெல் ஏற்றி வந்த டிராக்டரும் மோதி சற்றுமுன்பு (09/03/2026)விப*த்*து." #tirunelveli #panagudi #panakudi #valliyur #tnstcbus #tnstc #nagercoil #kanniyakumari #trendingpost #trendin #bus #JustNow #nellai