தனியார் ஆம்னி பேருந்து மோதி இருவர் பலி

 



இன்று காலை  (16/03/2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த குமாரகோவில் அருகே... பெங்களுருவிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற தனியார் ஆம்னிப்  பேருந்தானது   (Punchiry Travels) இருசக்கர வாகனம் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து விப*த்தில் சிக்கியது...😭😭😭


இதில் சம்பவ இடத்திலயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அகால மர😭ணம😭டைந்தனர்...😭😭😭


இருசக்கர வாகனமானது  இந்த அளவுக்கு நொறுங்கி சேதமாகியுள்ளதென்றால் எந்த அளவுக்கு மோதியிருக்க வேண்டும் இரு வாகனங்களும்....😭😭😭

#keralabus #nagercoil #banglore #kollam #BS6 #volvo #FlashNews #JustNowPost #exclusive #livestreaming

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்