தீவிரவாத பிரச்சாரம் செய்த இளைஞர் கைது

 


21 வயது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மாணவன் அயான் யூசுப் ஷேக் என்பவனை மகாராஷ்டிரா ATS கைது செய்துள்ளது 👇


அவன் பாகிஸ்தான் அடிப்படையிலான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் டெலிகிராம் குழுக்களில் தீவிரவாத பிரச்சாரங்களைப் பகிர்ந்ததாகவும் மேலும் இரண்டு மாணவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.


அவனது சாதனங்களில் JeM தலைவர் மசூத் அஸார், ISIS வீடியோக்கள் மற்றும் தீவிரவாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்