ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
🇮🇳 ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை⚡
👉ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நேற்று இரவு வெற்றிகரமாக முறியடித்துள்ளன.
👉 அவனிடமிருந்து ஏ.கே துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நமது வீரர்களின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment