தென்காசி மாவட்டத்தில் கிரிப்டோ கிறிஸ்தவரின் அட்டகாசம்
இது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆய்க்குடி போஸ்ட் ஊர்மேனியழகியான் பஞ்சாயத்திலுள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நடக்கும் கிறிப்டோ கிறிச்சவனின் அடாவடித்தனம்... 😡😡😡
இதுபோன்று திருக்கோயிலில் உள்ளே சென்று கலவரம் செய்து மதக் கலவரத்திற்கு வித்திடும் கலவரக்காரர்களை ஒடுக்க இந்த அரசும் அறநிலையத்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?
இந்துக்களின் மத உணர்வு காக்கப்படுமா?
#Pothigaitimes #Tamilnadu #trending #Today #இந்துசமயஅறநிலையத்துறை #Tenkasi

Comments
Post a Comment