ஓணம் பண்டிகைக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

 வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுத்துள்ள புதிய செய்தி குறிப்பு ஈரோடு, திருவள்ளூர்,


செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


#Pothigaitimes #Onam #Tamilnadu 

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?