சட்டவிரோத புகையிலைபொருட்கள் விற்பனை. இருவர் கைது.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மால்வாய் கிராமத்தில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த மணிவேல் மற்றும் அவருக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்த முருகேசன் ஆகிய இருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1981 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
#Kallakkudi #PoliceStation #Tobacco #CotpaSeller #Arrest #1981kg #Seized #Helpline #TrichyDistrictPolice

Comments
Post a Comment