நூதன முறையில் நகை திருட்டு.
ஆந்திராவைச் சேர்ந்த 52 வயசான சாய் ஜெகதீஷ் திருவண்ணாமலையில இருக்கிற ரகுராஜ் கிட்ட தன்னை ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக்கிட்டு அவரோட வீட்டுல வாடகைக்கு இருந்துருக்காரு.
வீடு குடிவந்து கொஞ்ச நாள்ல சாய் ஜெகதீஷ் ஹவுஸ் ஓனர் உடைய பசங்கள மாடலிங்கில் சேர்த்து விடுறேன்னு சொல்லி சென்னை கூட்டிட்டு போயிருக்காரு.
ராயப்பேட்டையில் இருக்கிற ஒரு மால்ல போட்டோ ஷூட் எடுப்பதற்காக அந்த பசங்களோட நகைய கலட்ட சொல்லி வாங்கிட்டு அந்த நகையோட தப்பிச்சு ஓடி இருக்காரு.
இது குறித்து அளிக்கப்பட்ட புகார வச்சு காவல்துறை நடவடிக்கை எடுத்து சாய் ஜெகதீஸ புடிச்சிருக்காங்க.அந்த விசாரணைகளை கிட்டத்தட்ட ஏழு வருஷத்துல 50 பவுனுக்கு மேல இது மாதிரி திருடியதாகவும் அந்த பணத்தை வைத்து காஷ்மீர் வரை பைக் ரைடு போனதாகவும் சொல்லி இருக்காரு.

Comments
Post a Comment