மருத்துவர்களின் அலட்சியம்

 


கேரளா மாநிலம் ஆலப்புழா பக்கத்துல இருந்த ஒருத்தருக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆலப்புழால இருந்தா அரசு கல்லூரி மருத்துவமனையில கருப்பைக் கட்டிய அகற்ற ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கு. அதுல இருந்து அந்த பொண்ணுக்கு தீவிரமான வயிற்று வலியும் சிறுநீரில் ரத்த கசிவும் ஏற்பட்டிருக்கு.


சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனைகளை அந்த பொண்ணுடைய வயித்துல கத்தரிக்கோல் இருக்கிறதை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.


இந்த விவகாரம் தெரிந்து அரசு சார்பில் இருந்து அந்த பெண்ணுடைய வயிற்றில் இருக்கக்கூடிய கத்திரிக்கோலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற கொச்சியில் இருக்கக்கூடிய ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.


இந்த மாதிரியான மருத்துவப் பிழை கேரளால தொடர்ந்து நடந்துட்டு வருது.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்