தென்காசியில் பள்ளி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

 


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன், ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.




Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்