தென்காசியில் பள்ளி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன், ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.


Comments
Post a Comment