Posts

Showing posts with the label #பொதிகைட்டிமெஸ்

ஐசிசி அதிரடி. வங்கதேசம் அதிர்ச்சி

Image
 "விளையாடினா இந்தியாவுலதான் விளையாடணும்.. இல்லன்னா நடையைக் கட்டுங்க – வங்காளதேசத்திற்கு ஐசிசி கொடுத்த 'மரண அடி 👉சமீபகாலமாக இந்தியா - வங்காளதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, "பாதுகாப்பு சரியில்லை, அதனால நாங்க இந்தியாவுக்கு வரமாட்டோம், எங்களோட உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாத்துங்க" என பிசிபி (BCB) அடம்பிடித்தது. 👉 ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி, வங்காளதேசத்தின் கோரிக்கையை அப்படியே குப்பையில் வீசியுள்ளது ☀ஐசிசி-யின் அதிரடி உத்தரவு: 👉  இடமாற்றம் கிடையாது: போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில்தான் நடக்கும்.  👉கொல்கத்தா & மும்பை: வங்காளதேசம் விளையாட வேண்டிய ஈடன் கார்டன்ஸ் மற்றும் வான்கடே மைதானங்களில் எந்த மாற்றமும் இல்லை.  👉புள்ளிகள் காலி: ஒருவேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வராமல் போனால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் . ☀முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்-லிருந்து விடுவித்த கோபத்தில், வங்காளதேச விளையாட்டு அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால்தான் பிசிபி இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது. ஆனால், "இங்க...

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்க முடியாத அறநிலையத்துறை

Image
 தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இந்து திருத்தலங்கள் அனைத்தும் தற்போது நிர்வாகித்து வருவது இந்து சமய அறநிலையத்துறை ஆகும்.  தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பெரிய இந்து ஆலயங்கள் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலம், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் பல இந்து கோயில்களில் தரிசிக்க வரும் பக்தர்களிடம் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் முதல் தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம் தொடங்கி பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதோடு கோவில் நிர்வாகத்திற்கு உண்டியல் மூலமாகவும் மற்றும் பல காணிக்கைகளும் வருகின்றன.  இதுபோக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடி காணிக்கை அளிக்க காது குத்த மற்றும் கட்டளைதாரர்களாக அபிஷேக ஆராதனைகள் நடத்த பல வழிகளிலும் பக்தர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது. அவற்றிலும் பல...