பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு.
பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு. தற்போது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது டிமேட் கணக்குகள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகின்றது. இதனால் பலரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் முதலீடுகள் செய்ய பங்குகளை தேர்ந்தெடுக்க சமூக வலைத்தளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பங்குச் சந்தைகளை பற்றி தகவல்களை வெளியிடுபவர்களை நாடுகின்றனர். அவ்வாறு பங்குச்சந்தை பற்றி தமிழில் தினந்தோறும் தகவல்களை வழங்குவதில் விகடன் குழுமம் நடத்தும் ஐபிஎஸ் பைனான்ஸ் என்ற சேனலில் திருநாகப்பன் அவர்களும் மணி பேச்சு என்ற சேனலில் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களும் தங்கள் கருத்துக்களை தினந்தோறும் பகிர்ந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் பகிர்ந்து வருவதில் பல நல்ல தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு சென்று ...