ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம் ஏன்?


 குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சாலையில் சமீபத்தில் ஒரு மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்து விட்டார் இந்த விபத்து காரணத்திற்காக ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த சர்ச் சுவர் மட்டும் ஏன் விடுபட்டது என்பதை இந்த தொகுதியின் எம்எல்ஏ மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட கலெக்டர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் fire சதீஷ்குமார் மாவட்ட தலைவர் நெசவாளர் பிரிவு செங்கல்பட்டு #CMOTamilNadu #MKStalin #tambaramcorparation #districtcalectarchengalpattu #annamalaikuppusamy #VinojSelvam #Blsanthosh #kesavavinayam #meenakshinithayasundar தயவுசெய்து இதை அனைவரும் ஷேர் செய்யவும் அலட்சியமாக விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்