ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம் ஏன்?


 குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சாலையில் சமீபத்தில் ஒரு மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்து விட்டார் இந்த விபத்து காரணத்திற்காக ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த சர்ச் சுவர் மட்டும் ஏன் விடுபட்டது என்பதை இந்த தொகுதியின் எம்எல்ஏ மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட கலெக்டர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் fire சதீஷ்குமார் மாவட்ட தலைவர் நெசவாளர் பிரிவு செங்கல்பட்டு #CMOTamilNadu #MKStalin #tambaramcorparation #districtcalectarchengalpattu #annamalaikuppusamy #VinojSelvam #Blsanthosh #kesavavinayam #meenakshinithayasundar தயவுசெய்து இதை அனைவரும் ஷேர் செய்யவும் அலட்சியமாக விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்