ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம் ஏன்?


 குரோம்பேட்டை அஸ்தினாபுரம் சாலையில் சமீபத்தில் ஒரு மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்து விட்டார் இந்த விபத்து காரணத்திற்காக ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன ஆனால் இந்த சர்ச் சுவர் மட்டும் ஏன் விடுபட்டது என்பதை இந்த தொகுதியின் எம்எல்ஏ மாநகராட்சி மேயர் மாநகராட்சி ஆணையர் மாவட்ட கலெக்டர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் fire சதீஷ்குமார் மாவட்ட தலைவர் நெசவாளர் பிரிவு செங்கல்பட்டு #CMOTamilNadu #MKStalin #tambaramcorparation #districtcalectarchengalpattu #annamalaikuppusamy #VinojSelvam #Blsanthosh #kesavavinayam #meenakshinithayasundar தயவுசெய்து இதை அனைவரும் ஷேர் செய்யவும் அலட்சியமாக விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?