Posts

இன்றைய27/01/2026 செய்தி தொகுப்புகள் பாகம் 2

Image
 

தாய் கொலை. கணவர் மற்றும் மகன் கைது

Image
  "வேண்டாம்; சொன்னா கேளும்மா, நீ பண்றது பெரிய தப்பு"- பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாய்; எச்சரித்தும் கேட்காததால், மகன் செய்த பகீர் செயல்...! சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அய்யன்நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 50). இவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.  அதில் தனது தங்கையான சங்ககிரி கஸ்தூரிபட்டியை சேர்ந்த கனகவல்லி (36) கடந்த 13-ந் தேதி அய்யன்நகர் பகுதியில் வசித்து வரும் எனது மகன் மணிகண்டன் (24) வீட்டுக்கு வந்தார். 15-ந் தேதி மாலை அவரை சந்தித்து பேசினேன். ஆனால் கடந்த 2 தினங்களாக கனகவல்லியை காணவில்லை. எனவே மாயமான அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியை தேடி வந்தனர். மேலும் அவர் மாயமானது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் கனகவல்லியின் கணவரான தவசியப்பன் (54), அவரது மகன் கார்த்தி, மணிகண்டன் ஆகியோரிடம் சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர்.  அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி தவசியப்பன் ஏற்கனவே திருமணமாக...

இன்றைய27/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சதி முறியடிப்பு

Image
  பெரும் சதி முறியடிப்பு  🇮🇳ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் (Nagaur) மாவட்டத்தில், ஒரு விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் வெடிபொருட்களை ராஜஸ்தான் போலீசார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். 👉சோதனையில் 187 மூட்டை வெடிமருந்துகள், 9 அட்டைப் பெட்டிகளில் இருந்த டெட்டனேட்டர்கள்  மற்றும் ஏராளமான பியூஸ் ஒயர்கள் மீட்கப்பட்டுள்ளன.  👉இந்த விவகாரம் தொடர்பாக 58 வயதான சுலைமான் கான் (Suleman Khan) என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  👉வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த வெடிபொருட்கள் எதற்காகச் சேமிக்கப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  🇮🇳குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மிகப்பெரிய வெடிமருந்து வேட்டை ஒரு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளது.

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Image
   எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் விளம்பரதாரர்கள் செய்தியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

இன்றைய26/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

சாத்தூர் அருகே பயங்கர விபத்து: புழல் சிறைக்காவலர் உயிரிழப்பு

Image
 சாத்தூர் அருகே பயங்கர விபத்து: புழல் சிறைக்காவலர் உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எட்டூர்வட்டம் பகுதியில் நேரிட்ட பேருந்து விபத்தில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம்: சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற தனியார் பேருந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பலி: இந்த கோர விபத்தில் சென்னை புழல் சிறையில் காவலராகப் பணியாற்றி வந்த லெனின் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள்: பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரணம்: ஓட்டுநரின் அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வச்சகாரப்பட்டி போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #NammaVirudhunagar #Sathur #Virudhunagar #BusAccident #TamilNaduNews #AccidentNews #SathurAccident #PoliceNews #RoadSafety #BreakingNewsTamil

இன்றைய25/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

தென்காசியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா குற்றவாளிகள் கைது

Image
கஞ்சா வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் மெயின்ரோடு மாடசாமி என்பவரின் மகன் சசிகுமார்(46) , கடையம் கல்யாணிபுரம் மாடசாமி என்பவரின் மகன்களான பாலமுருகன் (35) மற்றும் மகேஷ்(22) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.S.மாதவன் T.P.S., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.. #TenkasiDistrictPolice #SouthZoneTNpol #TamilNaduPolice #Goondas

வியக்க வைக்கும் டென்மார்க்

Image
  டென்மார்க் கார் விலை மிக அதிகம். அதனால் மிக கடுமையான குளிர் இருப்பினும் மக்களில் பலர் பஸ், சைக்கிளில் தான் பயணிப்பார்கள். உணவகங்களில் கட்டுபடி ஆகாத விலை. அதனால் தினமும் வீட்டு சமையல்தான்.  பள்ளியை பொறுத்தவரை மிக லேட் ஆக தான் படிக்க துவங்குவார்கள். ஆறு வயதில் தான் பள்ளிக்கு போவார்கள். மிக லேட் ஆக 30 வயதில் தான் படித்து முடித்துவிட்டு வெளியே வருவார்கள். நம் ஊரில் மூன்று வருடத்தில் படிக்கும் இளங்கலை பட்டத்தை டென்மார்க்கில் ஆறரை வருடம் படிப்பார்கள். படிக்கையில் நடுவே உலக அனுபவம் பெற சுற்றுப்பயணம் போவார்கள். எதாவது புராஜக்டை எடுத்து செய்வார்கள். கல்லூரி கட்டணம் முழுக்க இலவசம் என்பதுடன் அரசு படிக்கும் மாணவர்களுக்கு மாத சம்பளமாக $900 கூட கொடுக்கும். அதனால் 30 வயதில் படித்து முடித்துவிட்டு வருகையில் நல்ல உலக அனுபவத்துடன் வெளியே வருவார்கள். 68% வரி. பெயிண்ட் அடிக்கும் வேலைக்கும், கார்டியாலஜிஸ்ட் வேலைக்கும் சம்பளம் ஒன்றுதான். அதனால் விருப்பப்ட்ட வேலைக்கு போகலாம். கார்டியாலஜிஸ்ட் ஆகவிரும்பாதவர்கள் சம்பளத்துக்காக கார்டியாலஜிஸ்ட் ஆகவேண்டியது இல்லை. வாரத்துக்கு 35 மணிநேர வேலைதான். வெள்ளிக...