Posts

சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிறதா தமிழகம்?

Image
 கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏன் இப்படி சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது என்பது தெரியவில்லை.   தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒருவன் அத்துமீறி சமூக விரோத செயலில் ஈடுபடுகிறான். அவன் மீதும் சரியான நடவடிக்கை இல்லை.  பள்ளி மாணவர்கள் பலர் சேர்ந்து ஒரு அப்பாவி சக மாணவனை அடித்தே சாகடிக்கின்றனர்.  மேலும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டும் காட்சிகளும் வெளியானது. பின்னாளில் அந்த மாணவர் சமூக விரோத செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்றதும் தெரிந்தது. கோவையில் சமூக விரோதிகள் சிலர் பெண்ணை பலாத்காரம் செய்கின்றனர். ஒரு அப்பாவி இளைஞனை போலீசார் சட்டவிரோதமாக அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். அதற்கு காரணமான பெண் இன்றும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்.  கள்ளச்சாராயத்தை விற்று பல உயிர்களை பலி வாங்கியவர்களும் இதே தமிழகத்தில் தான் இருக்கின்றனர். மேலும் கஞ்சா மது மெத்தபட்ட மெயின் போன்ற பல போதை வஸ்துகளும் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது.  மெத்தப்பட்ட மைன் போன்ற ஆபத்தான போதை வஸ்துக்களை உலக அளவில் வர்த்தகம் செய...

இன்றைய(29/12/2025) செய்தி துணுக்குகள்

Image

இன்றைய(29/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய(29/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் #gold #Silver #Price #Today  #Goldsilverrate 

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

Image
  யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதியின் பிரதிநிதி அதிரடியாக சில முடிவுகள் எடுத்தார். அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது. அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். "உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும், பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான் இந்த கடன் வந்தது. இலவசங்களையும் பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும். மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும்" என்றார். மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர். கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்த...

முரட்டு முட்டு கருணாஸ்

Image
     சமீபத்தில் நடிகர் கருணாஸ் அவர்கள் நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது சேவை செய்ய அல்ல இரண்டு லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்று எண்ணத்தோடு வருகிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.  திரு கருணாநிதி அவர்களும் தற்போது அரசியல்வாதியாகவும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதன்படி பார்த்தால் அவர் கூறுவது எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வது போல இருக்கிறது. திரு கருணாஸ் அவர்களும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாரா? என்பதை செய்தியாளர்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.        தன் சுயநலத்திற்காக எதையும் செய்யக்கூடிய திரு கருணாஸ் அவர்கள் இப்படி பேசுவதில் வியப்பொன்றுமில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.   நடிகர் விஜய் பொருத்தவரை அவருக்கு அரசியல் அனுபவம் அரசியல் பற்றிய போதுமான தெளிவும் இல்லாமல் தனக்கு இருக்கும் சினிமா புகழ் பயன்படுத்தி எப்படியாவது முதலமைச்சராகி விட வேண்டும் என்ற...

பங்குச் சந்தையில் காத்திருக்கும் ஆபத்து

Image
  தற்போது இந்திய பங்குச் சந்தை கிட்டத்தட்ட தன்னுடைய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் பல பங்குகளும் உச்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் பங்குச் சந்தைக்கு வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பல நிறுவனங்களின் நிறுவனர்களும் முக்கிய பங்குதாரர்களும் தங்கள் நிறுவன பங்குகளை விற்று தங்களுக்கான லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.   அது மட்டுமல்லாது பல புதிய நிறுவனங்களும் புதிய பங்குகளை வெளியிட்டு தங்களுக்கான தொகையை திரட்டி கொண்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்களில் புரமோட்டோர்கள் தங்கள் பங்குகளை offer for சேலம் இல் விற்பனை செய்து தங்களது உடைய லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.  இதில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து பங்குகளை வாங்குகின்றனர்.  இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி வர வாய்ப்புள்ளது.  ஏனெனில் சந்தையில் தங்கள் நிறுவன...

இன்றைய(28/12/2025) செய்தி துணுக்குகள்

Image
L