சீவலப்பேரியில் நடந்த துயர சம்பவம்

 திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அடுத்த தோணித்துறை பகுதியில் நண்பர்கள் சிலர் சேர்ந்து சுடுகாட்டு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

 அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

 இதனை அடுத்து அனைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த திரு மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த சாத்தான்குளம் அருகில் உள்ள முதல்வர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.


 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்