சத்திரக்குடி தனியார் பள்ளி பேருந்து விபத்து: 30 குழந்தைகள் காயம்

  📢 சத்திரக்குடி தனியார் பள்ளி பேருந்து விபத்து: 30 குழந்தைகள் காயம் :


​ இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளான செய்தி நெஞ்சை பதறவைக்கிறது  💔 சமீப காலங்களில் இந்தப் பகுதியில் நடக்கும் (தணியார் பள்ளி வாகனம்) இரண்டாவது விபத்து இது என்பதுதான் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். 


​நமது குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெறும் 'விதி' என்று கடந்து போகக்கூடிய ஒன்றல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு! 🤝


இன்று நடந்த விபத்து பின்னால் வந்த லாரியின் கவணகுறைவால் நடந்ததாக அறியமுடிகிறது..தனக்கு முன்னாள் செல்வது குழந்தைகள் செல்லும் பள்ளிவாகனம் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் அலட்சியமாக இயக்கியதை CCTV காட்சிகள் மூலம் அறியமுடிகிறது


 

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்