தோவாளை பகுதியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் தெரிந்தது. திருநெல்வேலி மாவட்டம்வடக்கன்குளம் அருகே உள்ள கோலியான் குளத்தை சேர்ந்ததாய் கலா, அவரது மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள். காயமடைந்த ஆட்டோ டிரைவர் அவரது இன்னொரு மகனாவார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.அவரது மகன்கள் இருவருடன் ஆட்டோவில் சென்று போது விபத்தில் சிக்கியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் திரு பச்சைமால் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்