அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் பலி
விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் (தொப்பலாக்கரை கானா விலக்கு அருகே )இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரும் - காரும் - ஒரு இருசக்கர வாகனமும் மோதி விபத்து.😭😭
தந்தை மகன் என இருவர் பலி. சிலர் படுகாயம். 😭😭
சிவராத்திரி வழிபாடு காரணமாக அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு செய்ய சென்று திரும்புவது தெரிகிறது. அதன் காரணமாக அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது.
நண்பர்களே... குறிப்பாக இரவு முழுவதும் தூங்காத வாகன ஓட்டிகள் கவனம். சிறிதாக தூக்கம் வந்தாலும் கூட கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பின்னர் வாகனத்தை ஓட்டவும்.🙏👍



Comments
Post a Comment