தோவாளை பைபாஸ் அருகே கோர விபத்து.!
தோவாளை பைபாஸ் அருகே கோர விபத்து.!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயி😭ரிழ😭ந்தனர்.
படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் அனுமதி.கார் டிரைவர் தப்பியோட்டம்




Comments
Post a Comment