இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து. இளைஞர் பலி.

 





திருநெல்வேலி மாவட்டம் பணகுடிபிரதான சாலையில் நேற்று(04/02/26) இரவுபுனித மாதா ஆலயம் அருகில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து. பணகுடி கோரி காலனி சேர்ந்த பிரவீன் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்று இரு வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டுபடுகாயம் . இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ரகுராமன் அந்த வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மணிமற்றும் காவலர் திரு ஜெகதீசன்ஆகியோர் விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோரிகாலனியை சேர்ந்த பிரவீன் (17) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிஇறந்துவிட்டார். ராஜ்குமார் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்வு பணகுடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் திரு A.T.ராஜாராம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள...



Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்