ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வட மாநில இளைஞர்
கன்னியாகுமரியில் ரயிலை தவற விட்ட வடமாநில வாலிபர்,ஆத்திரத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை மதுபோதையில் தாக்கியதால் கைது-கைது செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா வயது ( 31) சிறையில் அடைப்பு-நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடவடிக்கை.

Comments
Post a Comment