தமிழ்நாட்டின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்.

 


தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இரு பணிகளுக்கும் தகுதி பெற்றுள்ள முதல் பெண் என்ற பெருமையை ரம்யா (33) பெற்றுள்ளார்.❤️❤️🚍👑


இவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள்:


சொந்த ஊர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார்கோவில்.


பணி அனுபவம்: சென்னையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் பயிற்றுநர் மற்றும் கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.


தகுதி: 2023-ல் அரசுப் போக்குவரத்துப் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற ரம்யா, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்துத் தேர்வாகியுள்ளார்.❤️❤️🚍👑


பணி நியமனம்: தற்போது கும்பகோணம் கோட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்று வரும் இவர், விரைவில் சீர்காழியில் தனது பணியைத் தொடங்க உள்ளார்.


சமீபத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ரம்யா, இக்கோட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்-நடத்துனர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்