திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே விபத்து
#திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே விபத்து: #மூன்று பேர் உயிரி**ழப்பு:
#உடுமலைபேட்டைஅருகே உள்ள தாந்தோணி பகுதியில் நேற்றிரவு (05/02/2026)சுமார் 7.30 மணி அளவில் டூரிஸ்ட் வேனும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விப**த்து ஏற்பட்டது.
இதில் தாந்தோணியைச் சார்ந்த துரைசாமி (28), அவரது மனைவி உஷாராணி (25), மகன் துருவன் (5) ஆகியோர் சம்பவ இடத்திலே யே உ**யிரி**ழந்தனர்.😭😭
இ.றந்த*வர்களின் உடல் மீட்கப்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்விற்காக வைக்கப் பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் ஐந்து வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Comments
Post a Comment