தென்காசியில் 07/02/2026 மின்தடை ஏற்படும் பகுதிகள்

 

⚡ மின்விநியோகம் நிறுத்தம் – தென்காசி மாவட்டம்

📅 தேதி: 07.02.2026 (சனிக்கிழமை)

🛠 காரணம்: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

இந்த நேரத்தில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது:

📍 தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்

📍 செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு

📍 சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம்

📍 சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C. பொய்கை, துரைச்சாமிபுரம்

👉 பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#தென்காசி #மின்தடை #மின்வாரியம் #PowerCut #MaintenanceWork

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்