2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு பணிகள்
நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்தும் தென்காசி மாவட்டத்திற்கான 2026 சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு பணிகள் இன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை கூற மிகவும் தயங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு அலுவலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் எனப்படும் சாமானிய மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூற மிகவும் தயங்கி வருகின்றனர்.



Comments
Post a Comment