2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு பணிகள்

 


நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்தும் தென்காசி மாவட்டத்திற்கான 2026 சட்டமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு பணிகள் இன்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. 

இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை கூற மிகவும் தயங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அரசு அலுவலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் எனப்படும் சாமானிய மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூற மிகவும் தயங்கி வருகின்றனர். 



Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்