தென்காசி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 மெகா கருத்துக்கணிப்பு



தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்விக் குழும நிறுவனங்களுடன் இணைந்து பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் மற்றும் நங்கூரம் மாத இதழ் இணைந்து நடத்தும் தென்காசி மாவட்ட 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தென்காசியின் ஐந்து சட்டமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் வெளியிடப்படும்.
தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளின் கலா நிறுவனம் பற்றி அறிய எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Comments

Post a Comment

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்