தென்காசி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 மெகா கருத்துக்கணிப்பு



தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்விக் குழும நிறுவனங்களுடன் இணைந்து பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் மற்றும் நங்கூரம் மாத இதழ் இணைந்து நடத்தும் தென்காசி மாவட்ட 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தென்காசியின் ஐந்து சட்டமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் வெளியிடப்படும்.
தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளின் கலா நிறுவனம் பற்றி அறிய எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Comments

Post a Comment

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்