காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..!

 

காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..!


ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் நேற்று நடந்த மோதலின் போது 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர்.


இவர்களில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகவும் தேடப்படும் ப*யங்கரவா*தியான சைபுல்லா என்பவனும் உ*யிரிழந்தான்.


ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான சைஃபுல்லா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் தலைமறைவாக இருந்து, குறைந்தது 20 முறை பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான்.


ப*யங்கரவா(திகள் மலைப்பகுதியில் உள்ள ஒரு மண் வீட்டிற்குள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியது. 


குறிப்பிட்ட அந்த இடத்தை நெருங்கிய போது பாதுகாப்புப் படையினர் மீது ப*யங்கரவா*திகள் தா*க்குதல் நடத்தியபோது இந்த மோதல் தொடங்கியது.


பாதுகாப்புப் படையினர் உடனடியாக திறம்பட து*ப்பாக்கிச் சூடு நடத்தியதில் சைபுல்லா உட்பட 3 தீ*விரவா*திகள் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர். 


என்கவுன்டர் நடத்திய இடத்தில் இருந்து இரண்டு து*ப்பாக்கிகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன. மற்றொரு முக்கிய ஜெய்ஷ் ப*யங்கரவா*தி அடில் என்பவன் சமீபத்தில் அதே பகுதியில் பாதுகாப்புப் படையினரால் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.


ப*யங்கரவா*திகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தொடரட்டும்.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்