திருவண்ணாமலை அருகே விபத்து ஒருவர் பலி
சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தின் முன் பகுதி டயர் வெட்டித்ததில் கட்டுபாட்டை இழந்து டாட்டா ஏசி வாகனம் மீது மோதியதில் டாட்டா ஏசி டிரைவர் தலையில் பலத்த கா*யம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ப*லியானார்.
இதை அந்த டாடா ஏசி டிரைவரின் விதி என்று சொல்வதா???
இல்லை;
சரியாக பேருந்துகளை பராமரிக்காத தமிழ்நாட்டு அரசின் சதி என்று சொல்வதா??
என்னமோ போங்கய்யா, புள்ளிங்கோக்களை பார்த்தால் ஓரமாக போகணும்..
பொதுவெளியில் மது குடிப்பவர்களை பார்த்தாலும் கண்டுக்காமல் செல்லணும்
இப்ப அரசு பேருந்துகளை கண்டாலும் பயத்தோடவே கடந்து செல்லணுமா?? 🥺🥺🥺🥺
இது பற்றிய உங்க கருத்து என்ன??


Comments
Post a Comment