திருவண்ணாமலை அருகே விபத்து ஒருவர் பலி

 

சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தின் முன் பகுதி டயர் வெட்டித்ததில் கட்டுபாட்டை இழந்து டாட்டா ஏசி வாகனம் மீது மோதியதில் டாட்டா ஏசி டிரைவர் தலையில் பலத்த கா*யம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ப*லியானார்.


இதை அந்த டாடா ஏசி டிரைவரின் விதி என்று  சொல்வதா??? 


இல்லை;


சரியாக பேருந்துகளை பராமரிக்காத தமிழ்நாட்டு அரசின் சதி என்று சொல்வதா?? 


என்னமோ போங்கய்யா, புள்ளிங்கோக்களை பார்த்தால் ஓரமாக போகணும்.. 


பொதுவெளியில் மது குடிப்பவர்களை பார்த்தாலும் கண்டுக்காமல் செல்லணும் 


இப்ப அரசு பேருந்துகளை கண்டாலும் பயத்தோடவே கடந்து செல்லணுமா?? 🥺🥺🥺🥺


இது பற்றிய உங்க கருத்து என்ன??




Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்