திருவண்ணாமலை அருகே விபத்து ஒருவர் பலி

 

சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தின் முன் பகுதி டயர் வெட்டித்ததில் கட்டுபாட்டை இழந்து டாட்டா ஏசி வாகனம் மீது மோதியதில் டாட்டா ஏசி டிரைவர் தலையில் பலத்த கா*யம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ப*லியானார்.


இதை அந்த டாடா ஏசி டிரைவரின் விதி என்று  சொல்வதா??? 


இல்லை;


சரியாக பேருந்துகளை பராமரிக்காத தமிழ்நாட்டு அரசின் சதி என்று சொல்வதா?? 


என்னமோ போங்கய்யா, புள்ளிங்கோக்களை பார்த்தால் ஓரமாக போகணும்.. 


பொதுவெளியில் மது குடிப்பவர்களை பார்த்தாலும் கண்டுக்காமல் செல்லணும் 


இப்ப அரசு பேருந்துகளை கண்டாலும் பயத்தோடவே கடந்து செல்லணுமா?? 🥺🥺🥺🥺


இது பற்றிய உங்க கருத்து என்ன??




Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்