கிணற்றில் விழுந்த கார்

 சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கிணற்றில் விழுந்தது. 😪😪


காரில் வந்த 4 பேரில் மூன்று பேர் உயி#ரிழ*ப்பு. கிணற்றில் விழுந்த காரை மீட்டு போலீசார் விசாரணை.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்😪😪😪

#kanchipuram #chennai #advocate #Thiruvannamalai #girivalam #Pournami #PournamiGirivalam

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்