கிணற்றில் விழுந்த கார்
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கிணற்றில் விழுந்தது. 😪😪
காரில் வந்த 4 பேரில் மூன்று பேர் உயி#ரிழ*ப்பு. கிணற்றில் விழுந்த காரை மீட்டு போலீசார் விசாரணை.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்😪😪😪
#kanchipuram #chennai #advocate #Thiruvannamalai #girivalam #Pournami #PournamiGirivalam

Comments
Post a Comment