மகனை இழந்தும் பிறரை வாழ வைத்த தந்தை

 

நாகர்கோவில் பக்கத்தில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென இடையில் வந்த பெரியவர் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியதில் நடந்த விபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் விஷாலின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

இதன் மூலம் தன் பிள்ளை 12 பேருக்கு உதவ முடியும் என்ற நோக்கில் இதை செய்ததாகவும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பலரது வாழ்வில் மாற்றம் ஏற்படும் எனவும் விஷாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்