நெல்லை தாமிரபரணி ஆற்றின் பரிதாப நிலை
#தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
ஆனால் பாதாள சாக்கடை மூலம் #ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவேண்டிய சாக்கடை நீர் மாநகராட்சியினரால் நேரடியாக #மணிமூர்த்திஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர்.
இது தற்போது எடுக்கப்பட்ட காட்சிகள்..!!
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!




Comments
Post a Comment