நெல்லை தாமிரபரணி ஆற்றின் பரிதாப நிலை

 


#தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.


ஆனால் பாதாள சாக்கடை மூலம் #ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவேண்டிய சாக்கடை நீர் மாநகராட்சியினரால் நேரடியாக #மணிமூர்த்திஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர். 



இது தற்போது எடுக்கப்பட்ட காட்சிகள்..!!


அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!




Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்