தடை செய்யப்பட்ட எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் மர்ம மனிதர்

 


🇮🇳ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டம் காஜுவாலா பகுதியில், சர்வதேச எல்லைக்கு மிக அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய ரெனே என்ற நபர் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார்.


👉பாதுகாக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பிகானேரில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது பாஸ்போர்ட் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்