ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து விபத்து
சற்று முன்பு (07/04/2026) ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது பேருந்து சாலை ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வோம். 🙏✨
#NewsUpdate #RoadSafety #TamilNews #Thoothukudi #Eral #BusAccident #SafetyFirst #MorningVibes #TamilNadu #PublicTransport #StaySafe 🚌⚠️



Comments
Post a Comment