ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து விபத்து

 


சற்று முன்பு (07/04/2026) ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தின் போது பேருந்து சாலை ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வோம். 🙏✨


#NewsUpdate #RoadSafety #TamilNews #Thoothukudi #Eral #BusAccident #SafetyFirst #MorningVibes #TamilNadu #PublicTransport #StaySafe 🚌⚠️



Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்