Posts

அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்

Image
 அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்  தற்போது தொழில் நுட்ப புரட்சி காரணமாக நமது இந்தியாவில் டிஜிட்டல் எக்கனாமி வழியாக பணப்பரிவினைகள் நடைபெற நமது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது.  இதனால் பணம் கையில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இல்லை. திருட்டு பயமும் இல்லை. சில்லறை தொல்லைகள் இல்லை. எங்கிருந்தும் யாருக்கும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எளிதாக பொருட்களை வாங்கிக் கொண்டு அனுப்ப வசதியாக உள்ளது.  இதனால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக உள்ளது. இதன்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வாங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால் எல்லா வரவு செலவுகளும் வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக உள்ளது.  தற்போது சரியாக வியாபார கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வியாபாரிகளுக்கு வருமானவரித்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகள் வெளியில் வந்துவிடும் என்பதால் தற்போது யுபிஐ வழியாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொ...

தென்காசியில் தொடரும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

  சென்னை போன்ற பெரு நகரங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுவது தொடர்கதை ஆகி வரும் சூழ்நிலையில் நமது தென்காசி பகுதியில் தொடர்ந்து நீர்நிலைகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படுவது மட்டுமின்றி பல இடங்களில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை போன்று தென்காசியும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். ஏனெனில் தென்காசி பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அதிக மழை பொழிவும் பல நீர்வீழ்ச்சிகளும் உள்ளதால் இங்கு மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சமயங்களில் நீர் வழித்தடங்கள் மற்றும் குளங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் மழை வெள்ளமானது சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புக வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை போன்ற அனைத்து துறைகளும் நீர் வழித்தடத்தையும் நீர்நிலைகளையும் யாரும் ஆக்கிரமிக்க விடாமல் முறையாக தூர்வாரி பராமரித்து நமது பகுதியில் விவசாயத்தையும் மக்களின்...

சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க பொதுமக்களும் காரணம் ஏன்?

Image
 கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கன மழை நாள் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதற்கு நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததும் காரணமாக கூறப்பட்டது. அவற்றை முற்றிலும் உன்னை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பல காரணங்கள் இந்த வெள்ளத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் கடை நடத்துபவர்களும் பொது மக்களும் தங்கள் குப்பைகளை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக மழை நீர் செல்லும் கால்வாய்களில் பொறுப்பில்லாமல் போட்டு விட்டு செல்கின்றனர். மேலும் சாலைகளிலும் கண்ட இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் எதை பற்றியும் சிந்திக்காமல் வீசிவிட்டுச் செல்லும் பொறுப்பற்ற நமது செயல்களினாலேயே மழைக்காலங்களில் ஓரளவுக்கு நீர் செல்லக்கூடிய நீர் வழிப் பாதைகளும் அடைபட்டு வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தேங்கி சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வர காரணமாகிறது. இது போன்ற நேரங்களில் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு இனியாவது சென்னை மக்கள் மட்டுமல்லாது நாட்டில் உ...

பொங்கிய போராளிகள் எங்கே

Image
 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தின் 4.5% கொழுப்பு உள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 3.5% கொழுப்பு உள்ள புதிய பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு #தந்தி தொலைக்காட்சி பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தும் போது பச்சை நிற பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மிகுந்த திமிருடன் கொழுப்பு கூட இருந்தா நல்லா இருக்கும் என்று பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் குறைந்த கொழுப்பு சதவீதம் உள்ள பால் மக்களுக்கு நல்லது எனது மக்களுக்கு எது நல்லது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்பது போன்று பதில் அளித்து இருந்தார். இதேபோன்று வடமாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் பதிலளித்த போது இங்கே உள்ள போராளிகளும் திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரபலங்களும் குறிப்பாக கனிமொழி போன்றவர்களும் என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி முடிவு செய்யலாம். #என்உணவுஎன்உரிமை என்பது போன்ற ஹேஷ்டேக்குகளுடன் கருத்து தெரிவித்திருந்த...

இன்றைய 29/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 29/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் விலை நேற்றை விட ₹20 கிராமிற்கு அதிகரித்து ₹5540க்கும், வெள்ளி விலை கிராமிற்கு 20 பைசா அதிகரித்து ₹80.20க்கு விற்பனை செய்யப்படுகிறது தங்கம் விலை ₹5540/கிராம் வெள்ளி விலை ₹80.20/கிராம்

இன்றைய 28/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய 28/08/2023 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் ₹5520/கிராம் வெள்ளி ₹80.00/கிராம்

இன்றைய (21/08/2023) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய (21/08/2023) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் ₹5500/கிராம் வெள்ளி ₹76.70/கிராம்

இன்றைய (04/08/2023) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய (04/08/2023) தினசரி தங்கம், வெள்ளி விலை நிலவரம் தங்கம் ₹5570/கிராம் வெள்ளி ₹78.20

தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகிறதா? மாமன்னன்

Image
 தமிழ்நாட்டின் மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படுகிறதா? மாமன்னன் . தற்போது தமிழ்நாட்டில் நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தியும், வெறுப்பும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலானவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் காலம் காலமாக தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் தான் சாதி சண்டை. அது போன்றதொரு சாதி சண்டையை உருவாக்க திட்டமிட்டு மாமன்னன் படத்தில் வரும் ரத்னவேல் கேரக்டரை மாஸ் வீடியோவாக உலா விடுவது என்று முடிவெடுத்து அதன் மூலமாக சாதி சண்டைகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் அதனால் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவ பெயர்களை மக்கள் மறக்க ஏதுவாக இருக்கும் என்று திட்டமிட்டு இருக்கலாம் என்று சில அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். #மாமன்னன் #ரத்தினவேல் #அரசியல் #தமிழ்நாடு

இன்றைய 07/12/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய 07/12/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  தங்கம் விலை ₹4970/கிராம்  வெள்ளி விலை ₹71.00/கிராம்

இன்றைய 22/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 22/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4860/கிராம் வெள்ளி விலை ₹67.00/கிராம்

இன்றைய 17/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 17/11/2022 வியாழக்கிழமை தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4880/கிராம்  வெள்ளி விலை ₹67.20கிராம்

நீட் தேர்வின் அவசியத்தை உணர்த்தும் தடகள வீராங்கனை பிரியாவின் மரணம்

Image
 தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடுவது போல் நடித்து அரசியல் செய்துவரும் நிலையில் தற்போது தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் மருத்துவத் துறைக்கு நீட் தேர்வு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. சென்னையில் தடகள வீராங்கனை பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் ஜவ்வு பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட பின் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை அது மட்டும் அல்லாமல் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது காலில் சில பகுதிகள் அழுகிவிட்டதாகவும் இதனால் காலை உடலில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் மர...

இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4900/கிராம் வெள்ளி விலை ₹67.70/கிராம்

திராவிட கூட்டத்தின் நரித்தந்திரம்

Image
 தமிழ்நாட்டில் தற்போது திராவிடத்தின் வழித்தோன்றல் நாங்கள் என்று திராவிடத்தின் பெருமையும் நாத்திகமும் பேசி வந்த திமுக தற்போது ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து ஆடிவரும் நரித்தந்திரம் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நாத்திகமும் ஹிந்து எதிர்ப்பும் தங்களது முக்கிய கொள்கையாகவும் சிறுபான்மையினருக்கு நாங்கள் காவலர்கள் என்ற பிம்பத்தையும் கட்டமைத்து வந்தனர். சமீப காலமாக இந்து மக்களிடம் இவர்களின் பித்தலாட்டம் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் பெருமளவில் ஹிந்து வாக்கு வங்கியும் உருவாகி வருகிறது. இதனால் கலக்கமடைந்த திமுக தற்போது ஒரு புதிய நாடகத்தை தொடங்கியுள்ளது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி இருவரும் நாத்திகம் பேசிக்கொண்டு சிறுபான்மையினரின் கால்களை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் ஸ்டாலின் மனைவியும் அவரது மருமகனும் ஹிந்து கோயில்களுக்கு செல்வதையும் அங்கு பூஜை, யாகங்கள் செய்வதையும் வேண்டுமென்றே ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக்கி நாங்களும் ஹிந்து பற்றாளர்கள் தான் என்பது போல காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் நரி தந...